மட்டக்களப்பில் தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி!

வீட்டினுள்ளே உணவு தயாரித்து கொண்டிருந்த தாய்: தவழ்ந்து சென்று கேணியில் விழுந்து குழந்தை பலி..,! தாய் உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது தவழ்ந்து சென்று, ஒன்றரை வயது குழத்தை அருகில் இருந்த...

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது!

வவுனியாவில் பஸ் நிலையத்தில் நின்ற இருவர் கைது! வவுனியாவில் ஹெரோயின் போதை பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். நேற்று வவுனியா...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மாணவர்களிற்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது....

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை!

முல்லைத்தீவில் ஊடகவியலாளரின் வீடு புகுந்து கொள்ளை! முல்லைத்தீவு கரைச்சிக்குடியிருப்பில் அமைந்துள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீட்டை உடைத்து கமரா மற்றும் மடிக்கணணிகள் களவாடப்பட்டுள்ளதாக...

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பு

கிளிநொச்சியில் உள்ள பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் பகிஸ்கரிப்பில் ஈடுபட்டனர். நாடளாவிய ரீதியில் ஆசிரியர்கள் முன்னெடுத்துள்ள பணி பகிஸ்கரிப்பில் கிளிநொச்சி பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களும்...

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம்.

இவ்வாண்டு 15 ஆயிரம் ஏக்கரில் இரணைமடு சிறுபோகம். இரணைமடுகுளத்தின் கீழான 2019 ஆம் ஆண்டுக்கான சிறுபோக நெற்செய்கை 15 ஆயிரம் ஏக்கரில் மேற்கொள்ளவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று(12) கிளிநொச்சி...

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி?

புறப்பட்டது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு ஆதரவாக வாகன ஊர்தி? தமிழின அழிப்பிற்கு நீதி கோரி எதிர்வரும் 16ம் திகதி சனிக்கிழமை அன்று மேற்கொள்ளப்படவுள்ள மக்கள் எழுச்சிப் பேரணிக்கு வலுச்சேர்க்கும்...

இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்!

இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்! ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள்...

ஓமந்தை பாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு!

ஓமந்தை பாதை மூடப்பட்டதால் அன்றாட வாழ்க்கை பாதிப்பு! வவுனியா ஓமந்தை பன்றிக்கெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற தொடருந்துக் கடவைக்கு திருச்சபை ஒன்றின் நிதி உதவியுடன் அண்மையில் பாதுகாப்பு...

தன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய ஆளுநா்.

தன்னுடைய தனிப்பட்ட சிபாா்சில் சிங்கள நடிகைக்கு கௌரவிப்பு வழங்கிய ஆளுநா். வடமாகாண மகளீா் விவகார அமைச்சினால் நடாத்தப்பட்ட சா்வதேச மகளீா் தினத்தை ஒட்டிய அனைத்துலக பெண்கள் மாநாட்டில் வடமாகாண...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net