இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி

இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது. இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி...

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது!

இலங்கை தமிழன் இருக்கும் வரை தமிழை யாராலும் அழிக்க முடியாது! உலகில் கடைசி இலங்கை தமிழன் இருக்கும் வரையிலும் தமிழை யாராலும் அழிக்க முடியாது என தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் விவேக்...

பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்தினர் விபத்து.

பிரான்ஸ் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் சென்ற குடும்பத்தினர் விபத்து. மதவாச்சியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண் உட்பட நான்கு பேர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்....

மட்டக்களப்பில் வயலுக்குச் சென்ற விவசாயி மாயம்!

மட்டக்களப்பில் வயலுக்குச் சென்ற விவசாயி மாயம்! மட்டக்களப்பு மாவட்டத்திற்குட்பட்ட றாணமடு பகுதி விவசாயி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டுள்ளது. அம்பாறை – மத்தியமுகாம்...

மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை உயிாிழப்பு

மட்டக்களப்பு பகுதியில் காட்டு யானை உயிாிழப்பு மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 100 ஏக்கர் தவணைக் கண்ட வயல் வெளிப் பிரதேசத்தில் காட்டு யானை ஒன்று உயிரிழந்த நிலையில் காணப்படுவதாக...

எம்மை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது!

எம்மை பலவீனப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடமளிக்கக் கூடாது! தமிழ் மக்களை மேலும் பலவீனப்படுத்தும் வகையில் இடம்பெறும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கக் கூடாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்...

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்!

மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும்! மனித உரிமைகள் பேரவையின் அலுவலகம் இலங்கையில் அமைக்கப்பட வேண்டும் என முன்னாள் வட.மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம்...

வவுனியா குளங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை.

வவுனியா குளங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை. வவுனியா நகரசபைக்குட்பட்ட குளங்கள் மற்றும் பொது இடங்களில் குப்பைகளை வீசுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தவிசாளர் இ.கௌதமன்...

கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்!

கால அவகாசத்தை தடுப்பாரா சி.வி.விக்னேஸ்வரன்! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டுத்தொடர் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. எதிர்வரும் 20ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதம் நடத்தப்படவுள்ள...

கையெழுத்துப் போராட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிப்பு

கையெழுத்துப் போராட்டத்தில் ஒரு இலட்சம் கையெழுத்துக்கள் சேகரிப்பு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்தில் அமெரிக்காவின் உதவியைக்கோரி கடந்த 10நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net