ஈழம்

மக்கள் விடுதலை முன்னணி – கூட்டமைப்பு கைகோர்ப்பு! நாட்டின் எதிர்காலத்தையும் மக்களின் நலனை கருத்திற்கொண்டு மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒன்றாக செயற்பட முடிவு...

மருதங்கேணி வைத்திய சாலை முன் உண்ணாவிரதம்! வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட வைத்தியர்கள் சேவையில் இல்லாமையைக் கண்டித்து, வைத்தியசாலை முன்றலில் உண்ணாவிரதப்...

முஸ்லிம்களுடன் இணைந்து செயற்படவே கூட்டமைப்பு விரும்புகின்றது! தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதையே தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்புவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற...

யாழ் அனலதீவு கடலில் மிதந்த வந்த 6 பொதிகள்! யாழ்ப்பாணம் – அனலை தீவிற்கு வடமேல் பகுதியில் கடலில் கைவிடப்பட்ட நிலையில் மிதந்து வந்த 6 பொதிகள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட...

வலி.வடக்கில் ஆடு திருடிய இருவர் கைது! வலி.வடக்கு வசாவிளான் குட்டியப்புலம் பகுதியில் மேய்ச்சல் தரவையில் நின்ற பெறுமதி மிக்க ஆடு ஒன்றினை திருடி சென்ற இருவரை அச்சுவேலி பொலிஸார் கைது செய்துள்ளனர்....

ஏறாவூரில் இளம் தாயின் சடலம் கண்டெடுப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவேம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளம் தாயொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த சடலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

வடக்கின் மீது சீனாவின் பார்வை! பாகிஸ்தான் மீது இந்திய விமானப்படை அண்மையில் தாக்குதல் நடத்திய சில தினங்களில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் உச்சத்தில் இருந்த போது, மகிந்த ராஜபக்சவின்...

மட்டக்களப்பில் பாரிய கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை. மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று அதிகாலை விசேட அதிரடிப்படையின் உதவியுடன் பாரிய கசிப்பு...

ஓமந்தையில் இரும்பு வியாபாரி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது. வவுனியா ஓமந்தையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும்...

கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி . கிளிநொச்சி அக்கராயன் கமக்கார அமைப்பின் ஏற்பாட்டில் மாட்டுவண்டி சவாரி இன்று கிளிநொச்சியில் சிறப்பாக இடம்பெற்றது....