வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு!

வவுனியாவில் மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு! எதிர்வரும் 16 ஆம் திகதி யாழ்.பல்கலைகழக மாணவர் அமைப்பின் ஊடாக முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டப் பேரணியின் போது அனைவரையும் கலந்துகொள்ளுமாறு...

மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி பலி.

மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி பலி. காத்தான்குடி பகுதியில் கட்டட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கியதில் மேசன் தொழிலாளி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்....

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள்

புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலய சூழல் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுப்பு கிளிநொச்சி – கரைச்சி, புளியம்பொக்கணை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயச்...

வவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

வவுனியாவில் மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! – பொலிஸார் குவிப்பால் பதற்றம். வவுனியா, ஓமந்தையில் அமைந்துள்ள மதுபானசாலைக்கு எதிராக மக்கள் ஒன்றுதிரண்டு ஆர்ப்பாட்டமொன்றை இன்று...

சமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்”.

சமநிலையில் நிறைவடைந்தது “வடக்கின் பெரும் சமர்”. “வடக்கின் பெரும் சமர்“ என வர்ணிக்கப்படும், யாழ். மத்திய கல்லூரிக்கும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கட் போட்டி வெற்றி தோல்வி...

ஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது!

ஜெனீவா செல்லும் ஆளுநர் வடக்கு மக்கள் சார்பில் பேசமுடியாது! ஜெனீவா செல்லும் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் ஜனாதிபதியின் முகவராக மட்டுமே உரையாற்ற வேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது....

வவுனியாவில் கடத்தப்பட்ட சிறுவன்: தாய் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!

வவுனியாவில் கடத்தப்பட்ட எட்டு வயது சிறுவன்: தாய் உட்பட மூவருக்கு விளக்கமறியல்! வவுனியாவில் எட்டு வயது சிறுவன் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அச்சிறுவனின்...

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார்.

கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர்களை மடக்கி பிடித்த பொலிஸார். மட்டக்களப்பு – தேற்றாத்தீவு கிராமத்திலுள்ள வீடொன்றில் தங்க நகைகளை கொள்ளையடித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். இவர்கள்...

காட்டு யானையின் தாக்குதலால் வீடொன்று சேதம்!

காட்டு யானையின் தாக்குதலால் வீடொன்று சேதம்! கிண்ணியா, மகரூ கிராமத்தில் காட்டு யானையின் அட்டகாசம் காரணமாக வீடொன்று சேதமாக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வீட்டின்...

வடக்கிற்கான விஜயம் என்பதால் மஹிந்தவை சந்திக்கவில்லை!

வடக்கிற்கான விஜயம் என்பதால் மஹிந்தவை சந்திக்கவில்லை! நோர்வேயின் வெளிவிவகார இராஜாங்க செயலாளரின் இலங்கை விஜயம் வடக்கிற்கான பயணத்துடன் தொடர்புடையது என்பதால் அவர், எதிர்க்கட்சித் தலைவர்...
Copyright © 2984 Mukadu · All rights reserved · designed by Speed IT net