ஈழம்

செட்டிக்குளத்தில் கண்டன ஆர்ப்பாட்டம். மன்னார் திருக்கேதீச்சர ஆலயத்தின் பிரதான பாதையில் வரவேற்பு வளைவு அகற்றப்பட்டமை மற்றும் நந்திக்கொடியினை காலால் மிதித்து அவமதித்தமை உள்ளிட்ட சம்பவங்களுக்கு...

சர்வதேச பெண்கள் தின நிகழ்வுகள் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பின் மகளிர் அணியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த...

பிரிகேடியர் ஆதவனின்(கடாபி) தாய் ஆறுமுகம் மகேஸ்வரி அவர்கள் காலமாகிவிட்டார். தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ தேசியத்தலைவரின் நம்பிக்கைக்குரியவருமான மாவீரர் பிரிகேடியர்...

அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள மன்னார் மனிதப் புதைகுழி! மன்னார் மனிதப் புதைகுழியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தும், போர்த்துக்கீசர்களுக்கும் ஒல்லாந்தர்களுக்கும் இடையிலான...

அம்பாறையிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக போராட்டம்! வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை சர்வதேச மகளிர் தினம் பெண்களாகிய எங்களுக்கு கறுப்பு தினம் எனத் தெரிவித்து,...

நுண்கடன் கொடுமை! வவுனியாவில் பெண்கள் ஆர்ப்பாட்டம்! நுண்கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து பெண்கள் வாங்கிய கடன்களை அரசே தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரி வவுனியா ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது....

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத உயரிய மனிதர் இயற்கை எய்தினார்! யாழ். பல்கலைக்கழகத்தின் ஆரம்பகால மருத்துவ பீட பீடாதிபதி வைத்தியர் என்.சிவராஜா அவர்கள் நேற்று மாலை யாழில் வைத்து இயற்கை...

வவுனியாவில் 35 இலட்சம் கேட்டு கடத்தப்பட்ட 8 வயதுச் சிறுவன் மீட்பு : தாயின் சகோதரர் மற்றும் சித்தப்பா கைது!! வவுனியா, நெடுங்கேணி, பெரியமடுப் பகுதியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 8 வயது சிறுவன்...

புதிய அரசியலமைப்பை கண்காணிக்கின்றது அமெரிக்கா. புதிய அரசியலமைப்பு முயற்சிகள் குறித்து அமெரிக்காவின் கண்காணிப்பு தொடர்ந்துகொண்டிருப்பதாக அமெரிக்கத் தூதுவர் அலெய்னா பி.டெப்ளிட்ஸ் (ALAINA...

வடக்கில் சிங்கள குடியேற்றங்களை தடுக்க நடவடிக்கை: அமெரிக்க துாதுவா் வடக்கில் மேற்கொள்ளப்படும் சிங்கள குடியேற்றங்கள் மற்றும் பௌத்தமயமாக்கல் குறித்து இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடப்படுமென...