ஈழம்

அமெரிக்க உயர்ஸ்தானிகர் – தமிழ் தேசியக் கூட்டமைப்பு சந்திப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா ஸ்ரெப்லிக்ஸ் இற்கும்...

பொறுப்புக்கூறல் விடயம் காத்திரமாக அணுகப்பட வேண்டும் – விஜயகலா வலியுறுத்தல்! பொறுப்புக்கூறல் விடயத்திற்கு, வடக்கு கிழக்கில் நீண்டகாலமாக இழுத்தடிப்பில் உள்ள யுத்தத்தால் பாதிக்கப்பட்ட...

காங்கேசன்துறைத் துறைமுகத்தின் அபிவிருத்தியை துரிதப்படுத்த தீர்மானம்! காங்கேசன்துறைத் துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக அரசாங்கம்...

வெளியானது தமிழர் பகுதி மனிதப் புதைகுழியின் அமெரிக்க பரிசோதனை! மன்னார் சதொச மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகள் கி.பி.1400 முதல் கி.பி. 1650 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு உரியவை...

கிளிநொச்சி கொலை: சந்தேக நபரை நாளை வரை பொலிஸ் காவலில் வைத்து விசாரணை! கிளிநொச்சி உதய நகர் பகுதியில் காப்புறுதி நிறுவனப்பணியாளர் ஒருவரை வெட்டிக் கொலை செய்த சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட...

ஆசிய கிண்ண றோல் போல் போட்டியில் கிளிநொச்சி உருத்திரபுர மாணவிகள் சாதனை. கிளிநொச்சி உருத்திரபுரத்தை சேர்ந்த செல்வி தினகராசா சோபிகா, செல்வி நடராசா வினுசா என்பவர்கள் தேசிய றோல் போல் அணியில்...

இரணைமடுக்குளம் புனரமைப்பில் குறைபாடு: விரயமாகும் நீர்! கிளிநொச்சி, இரணைமடுக்குளத்தின் புனரமைப்புக்களில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் காரணமாக குளத்திலுள்ள நீர் அதிகளவில் வெளியேறி வீண் விரயமாகி...

யாழில் தலைமறைவாகியிருந்த ஆவா குழுவின் உறுப்பினர் இன்று வாள்களுடன் சிக்கினார்! யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற பல வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் கடந்த ஒரு வருடமாக தேடப்பட்டு...

வன்னி அறுசுவை உணவகம் திறந்து வைப்பு வவுனியா – நெடுங்கேணியில் வன்னி அறுசுவை உணவகமொன்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது....

யாழில் பெண்களிடம் சேஷ்டை விடும் ஆவா குழு… யாழ். மானிப்பாயில் தனியார் வகுப்புகளுக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் மீது ஆவா குழுவிலிருந்து தண்டனைபெற்ற சிலர் சேஷ்டை விடுவதாக தகவல் வந்துள்ளது....