ஈழம்

வடக்கிற்கான எதிர்கால வேலைத்திட்டம்: வவுனியாவில் கலந்துரையாடல். நல்லிணக்க செயலகத்தின் வட. மாகாணத்திற்கான எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...

வடமாகாண டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனம் வழங்க அனுமதி. வடமாகாணத்தின் அசமந்தப் போக்கின் காரணமாக தடைப்பட்டிருந்த டிப்ளோமா பட்டதாரிகளுக்கான நியமனங்களுக்கு, விண்ணப்பங்களை கோர மத்திய அரசு...

அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதி புனரமைப்பிற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு. முல்லைத்தீவு, அம்பலப்பெருமாள் குளத்தின் வான் பகுதியை புனர்நிர்மாணம் செய்வதற்கு 125 மில்லியன் ரூபாய் மதிப்பீடு...

நுண் நிதி நிறுவனங்களின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய ஆர்ப்பாட்டம்! நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாட்டால் பெண்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதனை கண்டித்தும் நுண்நிதி...

பகிடிவதையால் பட்டப்படிப்பை கைவிட்ட யாழ். பல்கலைக்கழக மாணவன்! யாழ். பல்கலைக்கழகத்தின் பகிடிவதை காரணமாக உடலியல் ரீதியான துன்புறுத்தல் வன்கொடுமைகளால் மனித உரிமை மீறப்பட்டு தனது பல்கலைக்கழகக்...

வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி விடுவிப்பு வலி.வடக்கு பகுதியில் இராணுவத்தினரின் வசமிருந்த 20 ஏக்கர் காணி பொது மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. காணி கையளிப்பதற்கான...

வடக்கு கிழக்கிலும் வர்த்தக வலயங்கள் அமைக்கப்படும். பிங்கிரிய வர்த்தக வலயத்தின் பின்னர் வடக்கு கிழக்கு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களிலும் வர்த்தக வலயங்களை அமைக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

யாழ்.வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” யாழ்.செம்மணி மற்றும் அதனை அண்டிய வீதிகளில் “ஆவா 001 ராஜ்ஜியம் ” என கறுப்பு வர்ணத்தில் எழுதப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை...

கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்பு. கிளிநொச்சி கண்ணகிபுரம் பகுதியில் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெடிபொருட்கள் இருப்பதாக தெரிவித்து பொலிசார்...

கிளிநொச்சியில் ஒருவர் வெட்டிக்கொலை சந்தேகநபர் தலைமறைவு. கிளிநொச்சி உதயநகர் கிழக்கு பகுதியில் ஒருவர் இன்று(05-03-2019) காலை ஏழு நாற்பதைந்து மணியளவில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவு...