இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்காக மீண்டும் அனுமதி

இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்காக மீண்டும் அனுமதி திருகோணமலை மாவட்டத்தில், தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் அகழ்வுக்கான அனுமதியை இன்று(01) மீண்டும் வழங்குவதற்குத்...

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை!

வடக்கில் 850 தமிழ் பொலிஸாரை சேவையில் இணைக்க நடவடிக்கை! இளைஞர் யுவதிகளுக்கு அழைப்பு வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த 850 தமிழ் பொலிஸாரை புதிதாக சேவையில் இணைக்க நடவடிக்கை...

பரந்தன் பகுதியில் பேருந்து விபத்து சாரதி உட்ப்பட நால்வர் காயம்.

பரந்தன் பகுதியில் பேருந்து விபத்து சாரதி உட்ப்பட நால்வர் காயம். கிளிநொச்சி பரந்தன் பகுதியில் நேற்று இரவு சுமார் பத்து முப்பது மணியளவில் தனியாருக்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில்...

நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு!

நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள் வீடுகளுக்குச் சென்று பெண்களுக்கு அவதூறு ஏற்படுத்துவதாக தெரிவிப்பு. நிலுவைக்கடன்களைப் பெற்றுக்கொள்வதாக வீடுகளுக்குச் செல்லும் நுண்நிதி நிறுவனப்பணியாளர்கள்...

பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம்.

பல்கலை மாணவர்கள் சுட்டு கொல்லப்பட்ட வழக்கு! -சுருக்கமுறையற்ற விசாரணை ஆரம்பம். யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் கொக்குவில் குளப்பிட்டியில் 2016 ஆம் ஆண்டு...

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள்.

வவுனியாவில் கிரவல் மண்ணுக்குள் காணப்பட்ட மர்ம பொருள். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் இன்று வெடிக்காத நிலையில் இருந்த மோட்டார் குண்டு ஒன்றை பொலிஸார் மீட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலும்...

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்!

நிதி மோசடியில் ஈடுபட்ட யாழின் பிரபல கல்லூரி அதிபர்! யாழ்ப்பாணத்தின் பிரபல கல்லூரிகளில் ஒன்றான யாழ்.இந்து மகளிர் ஆரம்ப பாடசாலை அதிபர் மிகப் பாரிய நிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில்...

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி.

யாழில் லொறிக் கதவு உடைந்து விழுந்ததில் இளைஞன் பலி. பாரவூர்தியிலிருந்து(லொறி) இரும்புப் பொருட்களை இறக்கிய போது திடீரென பாரவூர்தியின் கதவு உடைந்து விழுந்ததில் யாழ். கோண்டாவில் பகுதியைச்...

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு

வடக்கு கடலில் 86 கிலோ கேரள கஞ்சா மீட்பு இலங்கை கடற்படையினர் 86.4 கிலோ கேரள கஞ்சாவை வடபகுதிக் கடலில் கைப்பற்றி உள்ளனர். டிங்கி படகினூடாக இந்த கேரளக் கஞ்சா கடத்தப்பட்ட போதே, நடுக்கடலில் வைத்து...

எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்!

எட்டு வயதுச் சிறுவனின் சத்திரசிகிச்சைக்கு உதவுங்கள்! கிளிநொச்சி – உதயநகரில் இரண்டு காதுகளும் கேட்காத நிலையில் வாய் பேச முடியாது சிரமப்படும் சிறுவனுக்கு உதவுமாறு பொற்றோர்கள் கோரிக்கை...
Copyright © 6583 Mukadu · All rights reserved · designed by Speed IT net