வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு

வெடிமருந்துக் குழாய்கள் மீட்பு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைக்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோவுக்கும் அதிக தொகையுடைய 11 வெடிமருந்துக் குழாய்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. வடமத்திய...

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு

காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் மகஜர் கையளிப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மகஜரொன்றை காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கிளிநொச்சியிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் கையளித்துள்ளனர். இந்த மகஜர்...

யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை!

யாழில் தாயின் மரணத்தை தாங்க முடியாத மகள் தற்கொலை! யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைதடி மத்தி கைதடியைச்...

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி..

கண்ணீரால் நனைந்தது கிளிநொச்சி.. வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுத்தா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி இன்று கண்ணீரால் நனைந்து. சர்வதேசத்திடமும், அரசிடமும்...

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி!

கிளிநொச்சியில் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி! போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் நடைபெற்றது. இன்று காலை 9 மணிக்கு முழங்காவில்...

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்படுகிறது.

கிளிநொச்சி திணைக்களங்கள் பெரும்பான்மையின இளைஞர்களால் நிரப்படுகிறது. கிளிநொச்சியில் உள்ள பல திணைக்களங்களின் வெற்றிடங்கள் அண்மைக்காலமாக பெரும்பான்மையின இளைஞர் யுவதிகளால் நிரப்பட்டு...

மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள்.

மட்டக்களப்பை அழகுபடுத்தும் உலகப்பொதுமறை திருக்குறள். மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட மக்கள் அதிகம் குழுமும் இடங்களில் திருக்குறள் பதாகைகளை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன....

முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது!

முச்சக்கர வண்டி சாரதிகள் சட்டத்திற்கு முரணாக செயல்பட முடியாது! மட்டக்களப்பு முச்சக்கரவண்டி சங்கங்கள் சட்டத்துக்கு முரணாக செயற்படுமாயின் மாநகரசபை பொறுப்பெடுத்து மிக விரைவில் நகரத்துக்குள்...

போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம்.

போராட்ட வடிவத்தை மாற்ற கேப்பாப்புலவு மக்கள் ஆயத்தம். தமது காணிகளை விடுவிக்கக் கோரி போராட்டம் ஆரம்பிக்கட்டு இரண்டு வருடங்கள் நிறைவடைகின்ற நிலையில், தீர்வு ஏதும் கிடைக்கவில்லையென மக்கள்...

சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது.

சைவத்திலிருந்தே பௌத்தம் தோற்றம் பெற்றது. சைவ சமயத்திலிருந்தே பௌத்த சமயம் தோற்றம் பெற்றதென்றும், உலகில் முதலாவதாக சைவசமயமே தோன்றியது என்றும் இலங்கையின் முதல் தமிழ் பௌத்த மதகுரு பொகவந்தலாவ...
Copyright © 3818 Mukadu · All rights reserved · designed by Speed IT net