தென்னிலங்கையின் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி.

தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் உதவி. தென்னிலங்கையின் பல பகுதிகளிலும் இன நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக வடக்கில் வறுமையில் உள்ள மக்களிற்கு உதவும்...

வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்!

வடக்கு – கிழக்கு இணைவது மிக அவசியம்! இலங்கையின் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் இணையாவிட்டால் காலக்கிரமத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழின அழிப்பு இடம்பெறும் என வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும்,...

கொக்குவில் பெற்றோல் குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது?

கொக்குவில் பெற்றோல்  குண்டுத் தாக்குதல் : நால்வர் கைது? யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் வீடொன்றின் மீது பெற்றோல்  குண்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை கைது...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் சதி தொடங்கியது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை குழப்பும் வகையில் சிலர் தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யுத்தத்தில் உறவுகளை பறிகொடுத்த மக்கள்...

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்.

தமிழரசு கட்சியின் வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம். இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வாலிபர் முன்னணிக்கு புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான பொதுக்கூட்டம்...

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்?

வவுனியாவில் பௌத்த மாகாண நடத்தப்படுவது ஏன்? வடபகுதியில் இடம்பெறும் பௌத்த ஊடுறுவலை தடுப்பது தொடர்பாக, வவுனியாவில் இடம்பெறும் பௌத்த மாநாட்டில் கலந்துரையாடப்படுமென வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி...

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு

கார்பன் அறிக்கை தொடர்பான தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுப்பு மனித எச்சங்களின் மாதிரிகள் தொடர்பான கார்பன் அறிக்கை உத்தியோகப்பூர்வமாக நீதிமன்றத்திற்கு வழங்கப்படும் வரையில், அறிக்கை தொடர்பான...

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சிறிதரன் விசனம்.

ஊடகவியலாளர் தாக்கப்பட்டமையை கண்டித்து சபையில் சிறிதரன் விசனம். யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீதான தாக்குதல் மீண்டும் தமிழ் மக்கள் மீதான தாக்குதலுக்கு முஸ்தீபா என்ற சந்தேகம் எழுகின்றது....

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை!

மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு இடமில்லை! தண்டனை வேண்டும்! பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மறப்போம் மன்னிப்போம் என்ற கருத்தை அடியோடு நிராகரிக்கின்றோம். மறப்போம் மன்னிப்போம் என்ற பேச்சுக்கு...

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி மரணம்!

தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி மரணம்! தமிழர்களின் உரிமைப் போராட்டத்தின் முதல் மனிதவுரிமைப் போராளி செல்லையா கோடீஸ்வரன் (85)  (15.02.2019) காலமானார். வத்தேகமவை பிறப்பிடமாக...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net