செய்திகள்

இடைக்கால அரசாங்கத்திற்கு வாய்ப்பில்லை! மக்களால் நிராகரிக்கப்பட்ட குழுவால் ஆட்சியமைக்க முடியாது, அத்தகையை குழுவுடன் இணைய நாம் தயாரில்லை என சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியல்ல...

சீரற்ற காலைநிலை: மக்களுக்கு எச்சரிக்கை! வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் தொடர்ந்தும் அடைமழை பெய்துவருகின்றது. குறிப்பாக மேல், மத்திய, தென் மற்றும் ஊவா மகாணங்களில்...

குழியில் விழுந்த 14 வயது சிறுவனைக் காப்பாற்ற நினைத்த 4 வயது சிறுவனும் பலி! ஒடும் நீரில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் குழியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது....

உள்ளூர் உருளைக்கிழங்கு, வெங்காயத்திற்கு நிர்ணயவிலை! உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயம் என்பவற்றுக்கு விலை நிர்ணயிக்கப்படுவதுடன் இவற்றுக்கு இறக்குமதித் தீர்வையையும்...

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ளாரா? பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இராஜினாமா செய்யவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...

ஞானசார தேரர் கைதின் பின்னணியில் சந்திரிகா! பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கைது செய்யப்பட்டமையின் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க...

மக்களை கட்டுப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது! ஜனாதிபதி- பிரதமர் மற்றும் அமைச்சர்கள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு மக்கள் மீது பொருளாதார சுமையினை சுமத்துவதும், மக்களை கட்டுப்பாட்டுடன்...

பொட்டுக்கும், சேலைக்கும் சாயும் சட்டம் காவியை துரத்துகின்றது! நாட்டில் பொட்டு வைத்தவர்களுக்கும், சேலை அணிந்தவர்களுக்கும் தனியாக தொழிற்படுகின்ற சட்டம் காவியுடை அணிந்தவர்களுக்கு வேறொரு...

கொழும்பை அண்மித்துள்ள சூறாவளி! இலங்கையை எந்த நேரத்திலும் தாக்கும் ஆபத்து! இலங்கையை எந்த நேரத்திலும் சூறாவளி தாக்கும் ஆபத்துக்கள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது இலங்கைக்கு...

ஐ.தே.கவுடனான உறவை மைத்திரி முறித்துக்கொள்ள வேண்டும்! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கும் தொடர்பை முறித்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ...