செய்திகள்

மக்களின் பணம் எமக்கு வேண்டாம்! மக்களின் அபிவிருத்திக்காக கிடைக்கும் பணத்தை நாம் செலவுசெய்யவேண்டிய அவசியம் இல்லை என மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி...

ஜா- எல யில் துப்பாக்கிப் பிரயோகம்! ஒருவர் காயம்! ஜா-எல இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக ஜா – எல பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் இரவு ஜா-எல, ரத்தொழுகம அடுக்குமாடி...

ஜனாதிபதி சிசெல்ஸ்ஸுக்கு பயணம்! மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிசெல்ஸ் நட்டுக்கு பயணித்துள்ளார். ஜனாதிபதியுடன் 18 பேர் கொண்ட குழுவினரும்...

ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழப்பு! மட்டக்களப்பிலிருந்து கொழும்பு, கோட்டை நோக்கிப் பயணித்த தபால் ரயிலுடன் மூன்று யானைகள் மோதி உயிரிழந்துள்ளது. இச் சம்பவமானது புனானை மற்றும்...

பரந்தனில் வயல் விதைத்த விவசாய அமைச்சர் நேற்று மாலை இரண்டு முப்பது மணிக்கு கிளிநொச்சி பரந்தன் பகுதியில் உள்ள தனியார் நெல்வயல்களில் உழவு இயந்திரம் மூலம் உழுது நெல்லினை விதைத்து விவசாய அமைச்சர்...

ஏற்று நீர்ப்பாசன வாய்க்கால்களில் மண் இடப்பட்டு அடைக்கப்பட்டுள்ளமையினால் அசௌகரியம்! திருவையாறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு இரணைமடு ஏற்று நீர்ப்பாசனத் திட்ட வாய்க்கால்களில் பல இடங்களில்...

நீரில் இழுத்து செல்லப்பட்டவர் பரிதாபமாக பலி! மதுகம – வேத்தேவ பிரதேசத்தில், மதுகம கால்வாய் பாலத்தின் அருகாமையில் 42 வயதுடைய வேத்தேவ பிரதேசத்தினை சேர்ந்த நபரொருவர், நீரில் இழுத்து செல்லப்பட்டு...

நாட்டின் சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு – மின்சாரமும் தடை! நாட்டின் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய...

5ஆம் தர மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தங்களை பிரயோகிக்க கூடாது! ஐந்தாம் தர மாணவர்களுக்கு பெற்றோர்கள் அழுத்தங்கள் பிரயோகிப்பதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

ரணிலுக்கு பதிலாக பிரதமராக மஹிந்த? இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று கடந்த புதன்கிழமை இடம்பெற்றிருப்பதாக,...