செய்திகள்

பெண்ணை சுட்டுக்கொலை செய்த சந்தேகநபர் ஆற்றில் குதித்து உயிரிழப்பு பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் ஆற்றில் குதித்து உயிரிழந்துள்ளதாக...

முல்லைத்தீவில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலக பிரிவின் வடகாடு பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட பண்டாரவன்னியன் மாதிரிக்கிராமம்...

அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும்! யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகளாக இருப்பவர்களுக்கு புனர்வாழ்வளித்து விரைவில் விடுதலை செய்ய வேண்டும்...

இலங்கையுடன் சிறந்த உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் தெரிவிப்பு! கடந்த 17 ஆண்டுகளாக இலங்கையுடன் சிறப்பான இருத்தரப்பு உறவுகளை பேணி வருவதாக நோர்வே பிரதமர் எர்னா சொல்பேர்க் தெரிவித்துள்ளார்....

அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் நான் மாத்திரமே! அதிகாரங்களையும், பணத்தையும் துறந்த ஒரே மக்கள் சேவகன் தான் மாத்திரமே என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்....

இன்றைய நாணய மாற்று விகிதம் – 05.10.2018 இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (05) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு, நாணயம் வாங்கும் விலை விற்கும் விலை டொலர் (அவுஸ்திரேலியா) 117.4868 122.86245 டொலர்...

பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொந்தரவு – விசாரணை ஆரம்பம்! கொழும்பு மாநகர சபையின் பெண் ஊழியர்களுக்கு, உயர் அதிகாரிகளால் பாலியல் தொந்தரவுகள் ஏற்படுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு...

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த “கொண்ட தாரக ” பலி! அங்கொட சந்தியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி...

2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை : அனைத்து மாவட்டங்களுக்குமான வெட்டுப்புள்ளிகள்! 2018ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியிருந்த நிலையில் தற்பொழுது...

பதவியேற்க முன் பதவிகளை விட்டு விலகுவாரா? ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை பொறுப்பேற்பதற்கு முன்னர்- சுதந்திர கட்சியின் மூலம் பெற்றுக் கொண்ட அனைத்து பதவிகளையும் மஹிந்த ராஜபக்ஷ...