Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram!

Online விற்பனைக்காக புதிய செயலியை உறுவாக்குகிறது Instagram! பிரபல புகைப்பட பகிர்வு செயலியான Instagram தனது வாடிக்கையாளர்களுக்கான ப்ரத்தியேக சந்தை செயலியினை உறுவாக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!...

தனது காதலனை கொன்று விடாதீர்கள்! கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை!

திருகோணமலையில் காதலனுக்கு எதுவும் செய்ய வேண்டாம் என கடிதம் எழுதிவிட்டு இளம் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக...

வடக்கு முதல்வருக்கு மாத்திரம் வாகனம் வழங்க முடியாது!

வடக்கு முதல்வருக்கு மாத்திரம் வாகனம் வழங்க முடியாது! வடமாகாண சபை கலைக்கப்பட ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் வடக்கு முதலமைச்சருக்கு எதற்காக வாகனம், தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரம் வழங்கப்பட...

பொலிஸாரே பொலிஸ் அதிகாரியை கைது செய்த சம்பவம்!

பொலிஸாரே பொலிஸ் அதிகாரியை கைது செய்த சம்பவம்! வீதியில் அநாகரீகமான முறையில் நடந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மத்துகம நீதவான் நீதிமன்றம்...

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்!

பாலி ஆற்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடிநீர் திட்டம்! இதன்போது மேற்குறித்த நீர் விநியோகத் திட்டம் தொடர்பான முன்மொழிவை சபையில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் சமர்ப்பித்தார். குறித்த...

அனுராதபுரம் வைத்தியசாலையில் தமிழ் மருத்துவர் செய்த சாதனை!

அனுராதபுரம் வைத்தியசாலையில் தமிழ் மருத்துவர் செய்த சாதனை! எக்ஸ்ரே பரிசோதனையின் பின்னர் நோயாளி ஒருவரின் இடது பக்க சிறுநீரகத்தில் உருவாகியிருந்த சுமார் இரண்டு கிலோ கிராம் எடை கொண்ட பெரிய...

மனைவியுடன் போன் கதைத்துக் கொண்டிருந்த நபரைக் கொலை செய்த கணவன்!

மனைவியுடன் போன் கதைத்துக் கொண்டிருந்த நபரைக் கொலை செய்த கணவன்! உலகில் எவ்வித குற்றவாளிகளும் தப்பித்துக்கொள்வதில்லை. அவர்கள் தப்பித்துக்கொள்வதற்காக எதைச்செய்தாலும் தற்போதைய உலகில் தொழில்நுட்பக்...

கிளிநொச்சியில் பிடிக்கப்பட்ட 7 சிறுவர்கள்!

கிளிநொச்சியில் பிடிக்கப்பட்ட 7 சிறுவர்கள்! மூவருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை! கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் பாடசாலைகளுக்கு செல்லாத மற்றும் ஒழுங்கற்ற வரவுகளைக் கொண்ட ஏழு சிறார்கள்...

எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு

எதிர்வரும் சில நாட்களுக்கு மழை பெய்யும் வாய்ப்பு இலங்கையை அண்மித்த கீழ் வளிமண்டலத்தில் காணப்படும் வளிமண்டல குழப்பநிலை காரணமாக நாட்டில் நிலவும் மழைக்கான நிலை, எதிர்வரும் சில நாட்களுக்கு...

வடக்கு, கிழக்கு காணிகளை டிசம்பர் 31 இற்கு முன் விடுவிக்க பணிப்பு

வடக்கு, கிழக்கு காணிகளை டிசம்பர் 31 இற்கு முன் விடுவிக்க பணிப்பு – திருகோணமலை, அக்கரைப்பற்று நீர் விநியோகம் – கிளிநொச்சி வரட்சி, மடு அபிவிருத்தி தொடர்பிலும் கவனம் வடக்கு, கிழக்கில் வாழும்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net