செய்திகள்

13.05.2015. – காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள். 14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின்...

புங்குடுதீவு மாணவி வித்தியா கடத்தப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தெடர்பான வழக்கு யாழ் மேல் நீதிமன்றில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட ரயல்-அட்பார்...

பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகனின் முல்லை.மாவட்ட இணைப்பாளர் என தன்னை அடையாளப்படுத்தி அன்ரனி செயநாதன் பீற்றர் இளஞ்செழியன் என்பவர் வழங்கிய அடிப்படை ஆதாரமற்ற முறைப்பாட்டின் அடிப்படையில்...

மாவீரர் நினைவு தினமான இன்று தமிழர் தாயகம் எங்கிலும் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய தினம் மல்லாவி வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில்...

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் பயணத்தை அளிக்கும் உலகின் முதல் ஹைப்பர்லூப் போக்குவரத்து துபாய்- அபுதாபி இடையே துவங்கப்பட உள்ளது. இதற்காக ஒப்பந்தம் ஒன்று நேற்று கையெழுத்தாகி இருக்கிறது. விமானங்களைவிட...

சுமார் 2 லட்சம் நேட்டோ படைகளை ஐரோப்பிய நாடுகள் தயார் நிலையில் இருக்குமாறு கட்டளை பிறப்பித்துள்ளது. கடந்த 20 வருடங்களில் இதுபோன்ற ஒரு சிகப்பு எச்சரிக்கை விடுக்கபப்ட்டதே இல்லை. காரணம் என்னவென்றால்...

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை புதிய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில சந்தித்துப் பேசியுள்ளார். ஒபாமாவைச் சந்திப்பதற்காக, டிரம்ப் தனது சொந்த விமானத்தில்...

முதலமைச்சராக விக்கியை தெரிவு செய்ய அன்று நாங்கள் எடுத்த முடிவு இன்றும் சரியாகவே நான் கருதுகின்றேன் என இன்று(5) ஊடகவியலாளர் வித்தியாதரனால் ஆரம்பிக்கப்பட்ட காலைக்கதிர் பத்திரிகை ஆரம்பவிழாவில்...

விடுதலைப்புலிகள் கார்த்திகை மாதத்தில் மாவீர்ர் விழா எடுப்பார்கள். சிங்களவர்களும் அதனைத்தொடங்கி விட்டார்களோ என்று ஒரு கணம் சிந்திக்க வைத்த பாடல் இது. சென்ற வருடம் மறைந்த தமிழீழ விடுதலைப்...