ஒரு பக்கமாக இருந்து பயணிக்க தடை .

மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணிக்கும் இரு பாலாரும் இரண்டு பக்கங்களும் கால்களை வைத்தவாறே பயணிக்க வேண்டும் எனவும், மோட்டார் சைக்கிளில் ஒருபக்கமாக இருந்து பயணிப்பதால் ஏதாவது...

சுவிஸ் குமார் எவ்வாறு தப்பினார் என்பது தொடர்பான விசாரணை அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் சந்தேக நபரான சுவிஸ் குமார் என்று அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் எவ்வாறு கொழும்புக்கு தப்பி சென்றார் என்பது தொடர்பிலான விசாரணைகள் நடைபெற்று வருவதனால்...

யாழ்.நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள்

யாழ்.பொது நூலகம் எரிக்கப்பட்டு 35ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று புதன்கிழமை காலை 9.00 மணியளவில் நூலகத்தில் நினைவஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. அத்துடன் யாழ்ப்பாணத்தில் மத்திய இலவச வாசிகசாலை...

வடக்கு சென்றார் நோர்வே பிரதிநிதி

மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவினர்கள் இன்று யாழ் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்....

புதிய கட்சி ஆரம்பிக்கும் எண்ணமில்லை! – விக்னேஸ்வரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன், நல்லறவு இருப்பதாகத் தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தான் ஏன் புதிய கட்சியை ஆரம்பிக்க வேண்டும் எனக் கேள்வி...

பொலிஸ் காணி தொடர்பில் : புதிய கோணத்தில் பரிசீலிக்க தயார்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வருகின்ற நிலையில் அதில் அரசியல்தீர்வை உள்ளடக்கவும் அவ்வாறு உள்ளடக்கப்படும் அரசியல் தீர்வில் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களைப் பெற்றுக்கொடுப்பது...

கிளிநொச்சியில் ஒரு தொகுதி கிளைமோர் ,மற்றும் கைக்குண்டுகள் கண்டெடுப்பு

கிளிநொச்சி இரத்தினபுரம் 3ஆம் குறுக்குத் தெருவில் உள்ள வீடு ஒன்றின் கிணற்றிலிருந்து 10 கிளைமோர் குண்டுகள் மற்றும் 66 கைக்குண்டுகள் மற்றும் 42 மோட்டார் பியுஸ் என்பவற்றை 57ஆம் படைப்பிரிவினரின்...

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.. சம்பந்தன்

ஜெனிவா தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், தெரிவித்துள்ளார். பொறுப்புக்கூறும் பொறிமுறையில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு...

புதிய கட்சியை ஆரம்பிப்பாராம் விக்னேஸ்வரன் !

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகி, புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் ஆதரவுடன் ஒரு புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளார் போல் தோன்றுகிறது என்றும்,...

புதுக்குடியிருப்பு மைதானத்தில் முத்தமிழ் கலைவிழா.

இன்று பல்லாயிரம் மக்கள் நிறைந்திருக்க வன்னியில் புதுக்குடியிருப்பு மைதானத்தில் முத்தமிழ் கலைவிழா. தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவர் நடிகர் நாசர் ஈழத்தமிழ் மக்களோடு ஒன்றாக இருந்து...
Copyright © 8150 Mukadu · All rights reserved · designed by Speed IT net