சித்திரவதை முகாம்கள் இல்லை : அரசாங்கம்

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் எந்தவிதமான சித்திரவதை முகாம்களும் இல்லையென அரசாங்கம் நிராகரித்துள்ளது. சில இடங்களில் சில பொலிஸார் அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இவை தொடர்பில்...

மாணவி வித்தியா கொலை வழக்கு: 9 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

யாழ். புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களில் ஒன்பது பேரையும், ஓகஸ்ட்...

ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருகின்றது – பொதுபல சேனா

தமிழீழ விடுதலைப் புலிகளை விடவும் ஆபத்தான இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவி வருவதாக பொதுபல சேனா இயக்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இலங்கையில் இஸ்லாமிய தீவிரவாத நடவடிக்கைகள் வியாபித்து...

ஆசிரியர்களுக்கு கிளிநொச்சி அதிபர் கொடுத்த தண்டனை.

கிளிநொச்சி அதிபர் மீது பாரிய விமர்சனங்கள் எழுந்துள்ளது இதற்கு பலர் பல அர்த்தங்களைக் கூற முற்படலாம் அதிபர் தனது கடமையைச் செய்வதில் என்ன தவறு முதலாவது அப்படி அதிபர் செய்த விடயம் ஆசிரியைகளைின்...

அவசர கதியில் சிங்களத்தில் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’

தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவின் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி எழுதினார் எனக் கூறப்பட்ட ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ நூல் அவசர கதியில் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டு...

வன்னியில் இராணுவத்தால் நடாத்தப்படும் முன்பள்ளிகள்.

சமீபத்தில் சில அரசசார்பற்ற நிறுவனங்களினால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வன்னியில் இராணுவத்தினரால் நடாத்தப்படும் முன்பள்ளிகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளன. இந்தப் படங்களில் காணப்படும்...

குமரன் பத்மநாதன் பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை – சட்ட மா அதிபர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என சட்ட மா அதிபர் திணைக்களம், மேன்முறையீட்டு நீதிமன்றில்...

போட்டி போட்டு ஓடிய பேரூந்துகள் இடையில் வழி மறித்த அமைச்சர்

அரச பேரூந்தும் தனியார் பேரூந்தும் போட்டி போட்டு ஓடியதை அவதானித்த வடக்கின் போக்குவரத்து துறை அமைச்சர் டெனீஸ்வரன்,இரண்டு பேரூந்துகளையும் வழி மறித்து ,பேரூந்தின் சாரதிகளை எச்சரிக்கை செய்து...

புங்குடுதீவு மாணவியின் தாயாருக்கு சந்தேக நபர்களின் உறவினர்களால் அச்சுறுத்தல் : மன்றில் தெரிவிப்பு

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக இன்று...

பாரதூரமான குற்றச்செயல்கள்: மாணவர்கள் உட்பட நால்வர் கைது

யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று...
Copyright © 6802 Mukadu · All rights reserved · designed by Speed IT net