செய்திகள்

இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு எவருக்கும் உரிமை இல்லை! இந்நாட்டில் இடைக்கால அரசாங்கமொன்றை அமைப்பதற்கான உரிமை இல்லையெனவும், அதற்கான மக்கள் ஆணை வழங்கப்படவில்லை என்றும், தேசிய ஒருமைப்பாடு...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட மூன்று பெண்கள் கைது! கேகாலை பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்ட மூன்று பெண்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸ் ஊடகம்...

காதல் தோல்வியால் இரண்டாக பிளந்து போன இளைஞனின் உடல்! கம்பஹாவில் உயிரிழந்த இளைஞனின் சடலத்துடன் செல்பி எடுக்க பலர் முயற்சி செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கனேமுல்ல ரயில் நிலையத்தில் ரயிலில்...

சின்மயின் பாலியல் புகாரில் சிக்கிய இலங்கை கிரிக்கெட் நட்சத்திரம்! பிரபல தென்னிந்திய பாடகி சின்மயி அண்மை காலமாக பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து சமூக ஊடகங்கள் வாயிலாக தைரியமாக கருத்து...

தங்க பிஸ்கட்டுகளை கடத்திய பெண் உட்பட இருவர் கைது! சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை தங்கபிஸ்கட்களை இலங்கைக்கு கடத்திவர முற்பட்ட இலங்கை பிரஜைகள் மூவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்...

அத்தியாவசிய உணவு பொருட்களை சலுகை விலையில் வழங்க நடவடிக்கை! அத்தியாவசிய உணவு பொருட்களை சதொச மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக சலுகை விலையில் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்...

இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசர் யார்? இலங்கையின் அடுத்த பிரதம நீதியரசரை தெரிவுசெய்வதற்காக, அரசிலமைப்புச் சபை நாளை கூடவுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சபாநாயகர்...

துமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்! துமிந்த சில்வாவின் மரண தண்டனையை உறுதி செய்துள்ள உச்சநீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டு மனுவையும் நிராகரித்துள்ளது. முன்னாள்...

இடைக்கால அரசாங்கம்; மஹிந்த அணிக்குள் பிளவு! இடைக்கால மேற்பார்வை அரசாங்கம் ஒன்றை அமைக்கும் திட்டத்துக்கு, ஒன்றிணைந்த எதிரணியில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களில் பெரும்பாலானோர்...