செய்திகள்

வட்ஸ் அப் வீடியோ அழைப்பால் ஹக் அபாயம்! வட்ஸ் அப் வீடியோ அழைப்பு பயன்படுத்துபவர்களின் கணக்குகள் ஹக் செய்யப்பட அதிக வாய்ப்பு இருப்பதாக லண்டனைச் சேர்ந்த (ZDnet and The Register) இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய அவசியம் எமக்கில்லை! தமிழர்களினதோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது. அவ்வாறான பதவி உயர்வுகள்...

வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் போட்டுடைத்த சுவாமிநாதன்! வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லை எனத் தெரிவித்த மீள்குடியேற்றம்,...

சஜித் எதிர்கால ஜனாதிபதியாக வர கூடியவர்! வாழை மரம் போன்ற என்னுடன் மோதி மரங்கொத்தி போன்று மாட்டுபட வேண்டாம் என தேசிய ஒருமைப்பாடு , நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோகணேசன்...

நாடாளுமன்ற எல்லைக்குள் கூட்டமைப்பு போராட்டம் நடத்த வேண்டும்! தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு, நாடாளுமன்ற எல்லைக்குள்ளேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம்...

கூட்டமைப்பு வாக்குறுதி வழங்கினால் போராட்டத்தை கைவிடத் தயார்! தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை, எதிர்வரும் வரவுசெலவுத் திட்ட வாக்கெடுப்பின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு முக்கிய விடயமாக...

விடுதலைப் புலிகள் மட்டும் தவறிழைக்கவில்லை! ”30 வருடகால யுத்தத்தின்போது இராணுவமும் விடுதலைப் புலிகளும் மட்டும் தவறிழைக்கவில்லை. மாறாக பொதுமக்களாலும் நாட்டில் பாதிப்புக்கள் இடம்பெற்றுள்ளன....

விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்ட சிங்களவர்களின் எலும்பு கூடுகளே மீட்கப்படுகின்றன! தமிழீழ விடுதலை புலிகள் காலத்தில் சிங்கள மக்களை கொன்று புதைத்த இடமே மன்னார் மனிதப் புதைக்குழி என நாடாளுமன்ற...

அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை! ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீன இராணுவத்தின் தளத்திற்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை மீண்டும் அமெரிக்காவிடம் உறுதியளித்துள்ளது. இந்த விடயத்தை ஏஎப்பி...

இலங்கையில் திருமணமான அடுத்த நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி! அனுராதபுரத்தில் திருமண ஒரு மாத காலத்திற்குள் கணவனுக்கு எதிராக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது....