கோடையில் வாழ்தல்..ஆதி பார்த்தீபன்

ஒரு மழையை வேண்டி நிற்கின்றேன் உன்னை விடவும் .. உன்னை விடவும் -இது கோடையெனும் கடும் சொல் இலையுதிரும் மரங்களின் நிழலில் உடல் வருடும் வெப்பத்தின் கனப்பில் வறண்ட புற்றரைவிரிப்பில் அதி நேரமாய்...

நான் ஸ்ரீலங்கன் இல்லை…- தீபச்செல்வன்

வழிகளை கடக்க என்னிடம் ஒரு கடவுச்சீட்டு இருக்கிறது பாலஸ்தீனரின் கையிலிருக்கும் இஸ்ரேலிய கடவுச்சீட்டைப்போல சோதனைச்சாவடிகளை கடக்க என்னிடம் ஒரு அடையாள அட்டை இருக்கிறது ஈராக்கியரிடமிருக்கும்...

கொள்கை குடை பிடித்து நடப்பாள் – – எஸ்.இஸ்மாலிகா

முற்றத்து கல்லொன்றில் முத்தம்மா அமர்ந்திருக்க எட்டத்தில் செல்லுகிறாள் பேத்தி அவள் கையிலுள்ள புத்தகங்கள் நேர்த்தி கிட்டத்தில் நடந்து சென்று கீழ் வளைவு வங்கருகே சட்டென்று வந்து நிற்கும்...

முடிவில்லாத பேச்சுக்கள் -கி.கலைமகள்

முடிவில்லாத பேச்சுக்களுடன் மேடையேறும் என் கால்கள் கண்ணீரின் ஈரலிப்பில் கலந்து வருவதால் இன்பம் தரலாம் – ஆனால:; இது கதறலின் மொழிபெயர்ப்பு இந்த மொழி பெயர்ப்பில் குருதியம் கலந்திருக்கும்...

புத்தாண்டு நாளில் .ரதி மோகன்

புத்தாண்டு நாளிலே புத்தாடை புனைந்து புதுப்பானை வைத்து பச்சையரிசி பொங்கல் கோலமிட்ட முற்றத்தில்…. பொங்கிவரும் பாலாக பொங்கிய சந்தோசங்கள் பகிர்ந்துண்டு சொந்தத்தோடு பார்த்திருந்த கைவிசேஷம்...

சம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்

எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். திருகோணமலை,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net