துயர் கவிந்த சரிதையில் அழுத்தி பதியும் நிழல்-சிதம்பரநாதன் ரமேஷ்

குணா கவியழகனின் நஞ்சுண்ட காடு, விடமேறிய கனவு முதலான நாவல்களைக் கடந்து வெளிவந்த நாவலே அப்பால் ஒரு நிலம். ஈழத்தின் ஆனையிறவு, பரந்தன், கிளிநொச்சியின் வன்னிக்களமுனை அப்பட்டமாக வெளிப்படுத்தும்...

எழுதித் தீராப் பக்கங்கள்…ரவீந்திரன். ப

காலம் செல்வத்தின் «எழுதித் தீராப் பக்கங்கள்» கல்லும் பஞ்சும் இசைந்து உருவாகிய உள்ளடக்கம் கொண்டது. நகைச்சுவையான எழுத்துநடை சிரிப்பைத் தூவுகிறது. புகலிட வாழ்வின் ஆரம்ப காலம் தந்த துயரங்களின்...

குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ ..ரூபன் சிவராஜா

குணா கவியழகனின் ‘அப்பால் ஒரு நிலம்’ நாங்கள் அறிந்த, எங்களுக்கு நெருக்கமான நிலம் தான். இருந்த போதும் போர்வாழ்வை இரத்தமும் சதையுமாக உள்ளார்ந்த பார்வையுடன் பதிவுசெய்கிறது. வேவுப்போராளிகளும்...

தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்…அ.ராமசாமி

இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக்கொண்டதில்லை. ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக்...

கி.பி. அரவிந்தன் முதலாவது ஆண்டு நினைவேந்தல் பற்றிய ஓர் பகிர்வு – ரூபன் சிவராஜா

ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடி, சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முக வகிபாகம் கொண்டிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு...

சம்பூரை மண்ணுக்குரிய மக்களிடமே கொண்டுவந்து சேர்த்துவிட்டார் எதிர்க்கட்சித் தலைவர்: சுவாமிநாதன்

எமது மக்களின் இழப்பீடுகளை பூர்த்தி செய்யுமளவுக்கு பொருளாதாரம் நெருக்கடியாக உள்ளது. இருப்பினும், நாம் அதனை செய்யவே முயற்சிக்கின்றோம் என அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். திருகோணமலை,...
Copyright © 0658 Mukadu · All rights reserved · designed by Speed IT net