நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும்...

ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை நினைவுகூருவோம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்...

கிளிநொச்சியில் சாதிய முற்றுமுழுதாக ஒழிச்சவன் நான் என யாழ் ஊடக இல்லத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

யாழ் நூலக மீள் திறப்பு விவகாரம் குறித்த சர்ச்சையான தலித் இலக்கியவாதிகளின் விவாதம் குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆனந்தசங்கரி அவர்கள் வழங்கிய விஷேட செவ்வி. திறப்பு விவகாரத்தில்...

இளைஞர்களின் கேள்விக்கு பதிலளிக்கிறார் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கஜேந்திரகுமார் அவர்கள்.

இளைஞர்களின் கேள்விக்கு பதில் அளிக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் திரு.சுமந்திரன் அவர்கள்.

ஓவியம் -ஓவியர் புகழேந்தி ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு...

#முIMG_8155? #மண்சுமந்த_மக்கள் #இசைக்கோர்ப்பு_உமாசதீஸ் #பாடியவர்_ராகுல் #பாடல்_வரிகள்_ப_பார்தீ #காட்சித்தொகுப்பு_சங்கர் #தயாரிப்பு_குபேரன்

வெள்ளிக்கொலுசுகள் தாளமிட ததும்பத்ததும்ப தண்ணீர்க்குடம் சுமப்பவளின் பாதி நனைந்த பாவாடையிலிருந்து சொட்டும் துளிகள் பட்டதனால் மகிழ்ச்சியில் திழைக்கிறேனென மண்வாசத்தால் அறிவித்து கிடந்தது...

புலம்பெயர்த்த மண்ணில் இருத்து நூறு வீதம் மன நிறைவான ஒரு முழு நீள சினிமா ஏணை .. புலம்பெயர் வாழ்வை அச்சு பிசகாமல் நேர்த்தியாக மிக மிக யதார்த்தமாக அழகாக திரையில் பேசும் ஒரு படைப்பை பிரன்சு மண்ணில்...