
மஹிந்தவின் இடைக்கால கணக்கு அறிக்கையை அனுமதிக்க முடியாது! நாடாளுமன்றில் பெரும்பான்மையை நிரூபிக்காமல் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் இடைக்கால கணக்கு அறிக்கைக்கு அனுமதிக்க முடியாது என ரவி...

கஜா புயல் பாதிப்பு – தொடர்ந்தும் உதவிக்கரம் நீட்டும் கேரளா! கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் அவசர உதவிக்காக 10 கோடி ருபாய் வழங்கப்படும் என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்....

நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார்! நம்பிக்கையில்லாப் பிரேரணை, நம்பிக்கையை நிரூபிக்கும் பிரேரணை எதனையும் எதிர்கொள்ளத் தயார் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர்...

வாகனங்கள் இறக்குமதி கட்டுப்பாடு – எதிர்காலத்தில் முடிவு எடுக்கப்படும்! வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்பட வேண்டும் என...

கரு ஜயசூரியவை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்திய மஹிந்த தரப்பு! ஆளும் கட்சியின் உறுப்பினர்களின் செயற்பாடு தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சபாநாயகரின்...

நாமலுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள ஹரின் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ, பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு சவால் ஒன்றை...

மைத்திரியை கொலை செய்ய முயற்சி! பொலிஸ் மா அதிபர் கைது? பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளார். பொலிஸ் மா அதிபருக்கு, பாதுகாப்பு...

வடக்கில் மரக்கறியின் விலை அதிகரிப்பு வடக்கில் கடந்த மாதம் ஏற்பட்ட புயல் மழை காரணமாக மரக்கறியின் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வடக்கில் ஏற்பட்ட சீரற்ற காலைநிலை காரணமாக கிராம பகுதிகளில்...

ஆவா குழுவின் தலைவர் நீதிமன்றில் சரண்! ஆவா குழுவின் தலைவர் என அடையாளப்படுத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த மோகன் அசோக் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த நிலையில் அவரை 14 நாட்களுக்கு...

பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் 30 பேர் உயிரிழப்பு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதல் சம்பவம் ஒன்றில் 30 பேர் உயிரிழந்தனர். நேற்று (வௌ்ளிக்கிழமை) மாலை இடம்பெற்ற...