
முகமாலையில் புகையிரதம் மோதி ஒருவர் பலி! கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்து குளிரூட்டப்பட்ட புகையிரதம் மோதியதில் ஒருவர் பலியாகியுள்ளார். இச் சம்பவம் இன்று(24) முற்பகல்...

சபாநாயகரின் மேசையை தீவிரமாக சோதனையிட்ட நாய்! நாடாளுமன்றத்தில் சபாநாயகரின் ஆசனங்கள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பிப்பதற்கு முன்னர்...

அரசியல் யுத்தத்தில் மக்களுக்காக உயிர் துறக்கவும் தயார்! தொடரும் அரசியல் யுத்தத்தில் தன்னுடைய பதவி, உயிர் இரண்டுமே இல்லாமல் போகலாம் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். எது நடந்தாலும்,...

சர்வதேசத்தின் ஊடாகவே தீர்வு: காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்! தற்போதைய இலங்கை சூழ்நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் விடயத்தில் தீர்வை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டில் சர்வதேச...

வவுனியாவில் திருடர்களுக்கு நேர்ந்த கதி! வவுனியா வைரவப்புளியங்குளத்தில் திருட்டில் ஈடுபட்ட மூன்று திருடர்களை கையும் களவுமாக பிடித்த பொதுமக்கள் பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் நேற்று மாலை...

மைத்திரியை ஏமாற்றிய பிரபலம்! அரசியலில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்! நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிடாமல் இருக்க தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி...

நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பம்! பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது. குறித்த நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 10.30 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது....

நாடாளுமன்றின் 4 முக்கிய அமர்வுகளையும் புறக்கணித்த உறுப்பினர்களின் விபரம் வெளியானது! அண்மையில் இலங்கை நாடாளுமன்ற அமர்வுகள் உலகளவில் பேசப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு அமர்வுகளின் போதும்...

நாடாளுமன்றத்தில் இன்றும் அட்டகாசம் செய்வோம்! எச்சரிக்கும் ஆளும் தரப்பு! நாடாளுமன்றில் இன்று சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஆளும்...

யாழ்ப்பாணம் பொன்னாலை பாலத்தில் விபத்து ; ஒருவர் பலி! பொன்னாலைப் பாலத்தில் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தொன்றில் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார்...