
நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னர் அறிவித்தலை ஜனாதிபதி வாபஸ் பெறலாம்: அரசியல் அவதானிகள் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதாக தெரிவித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால...

சீனாவின் வசமாகும் கொழும்பு துறைமுகம்? இலங்கை துறைமுக அதிகார சபைக்குரிய கொழும்பு துறைமுகத்தின் ‘ஜய’ கொள்கலன் இறங்குதுறை பகுதியை அபிவிருத்தி செய்யும் ஒப்பந்தங்களை சீனாவுக்கு வழங்குவதற்கு...

நாடாளுமன்றம் இன்று கூடுகிறது! பல சர்சைகளுக்கு மத்தியில் மீண்டும் நாடாளுமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) கூடுகின்றது. குறித்த நாடாளுமன்ற அமர்வின் போது ஆளும் கட்சிக்கா? அல்லது ஐக்கிய தேசிய கட்சிக்கா?...

ஐ.தே.க.விற்காக கூச்சலிடும் கூட்டமைப்பு தமிழர் விடயத்தில் மௌனித்திருப்பது ஏன்? ஐக்கிய தேசிய கட்சிக்கும், ரணில் விக்ரமசிங்கவிற்காகவும் நாடாளுமன்றில் கூச்சலிடும் தமிழ் தேசிய கூட்டமைப்பு,...

யானை தாக்கி ஒருவர் பலி ! எதிமலே – உஸ்கொட பகுதியில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 70 வயதுடைய எதிமலே- மயுராகம பகுதியை சேர்ந்த வயோதிபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....

சட்டத்தரணி மணிவண்ணனின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு! யாழ்ப்பாண மாநகர சபை அமர்வில் தாம் பங்கேற்க மேன்முறையீட்டு நீதிமன்றால் விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவுக்கு ஆட்சேபனை தெரிவித்து...

ஐக்கிய இராச்சியத்தின் வீர தமிழர் முன்னணியின் ஏற்பாட்டில்அறம் செய் அறக்கட்டயைின் உதவியுடன்எமக்காக வாழ்ந்தவரை வாழவைப்போம் எனும் தொனிப்பொருளில் உயிரிழந்த போராளிகளின் பெற்றோரை கௌரவிக்கும்...

கூட்டமைப்பு தொடர்ச்சியாக ஏமாற்றப்படுகிறது! இலங்கையில் ஆட்சிபீடமேறிய சகலரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் தேவைகளுக்காக மாத்திரமே பயன்படுத்தியுள்ளனர் என மக்கள் விடுதலை முன்னணியின்...

நாட்டின் பகுதிகளில் இன்று அடைமழை! நாட்டின் பல பிரதேசங்களில் இன்று அடைமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும்,...

சபாநாயகர் அறிவித்ததன் படி அமைச்சரவை கலைப்பு! ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் தான் நினைத்த ஒரு நபரை பிரதமராக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரயெல்ல தெரிவித்துள்ளார். அலரி...