
வவுனியாவில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய நாய் – குரங்கின் பாசம்! வவுனியாவில் நாய் மற்றும் குரங்கு ஒன்றிற்கு இடையில் ஏற்பட்டுள்ள தீவிர நட்பு பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குருசேப்பன்குளம்,...

இணங்கிச் செல்ல தயார்! மகிந்த தரப்பு விதித்துள்ள நிபந்தனை! சபாநாயகர் ஆளும் தரப்பினருக்குப் பெரும்பான்மையளித்து தெரிவுக் குழுவை நியமிப்பாராயின் நாடாளுமன்றத்துடன் இணங்கிச் செல்வோம் என...

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது! இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்படமாட்டாது. என்று எந்திரி சுதாகரன் தெரிவிப்பு. தற்போது மழைவீழ்ச்சி குறைந்து காணப்படுவதால் இரணைமடு...

தம்பி வந்திட்டானா….. தம்பி வந்திட்டானா….. என்ற ஏக்கத்துடனயே மரணித்துவிட்டார் எழிலனின் தந்தை! தம்பி வந்திட்டானா? தம்பி வந்திட்டானா? அவனை பார்க்காமல் சாகமாட்டேன் என்று கூறியவர் அந்த ஏக்கத்துடனேயே...

டுவிட்டரில் எடிட் வசதி விரைவில் அறிமுகம்! டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட டுவிட்களை எடிட் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படவுள்ளது. அதிகம் எதிர்பார்க்கப்படும் பலருக்கு, அதிகம் தேவைப்படும்...

இலங்கையில் பொலிஸார் மீது மீண்டும் மிளகாய் தூள் தாக்குதல்! தம்புள்ளை – இனாமலுவ பிரதேசத்தில் சுற்றிவளைப்பிற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள் மீது மிளகாய் தூள் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது....

வவுனியா தெற்கு பிரதேச சபையில் கால்நடைகளால் அலுவலகப்பணிகள் பாதிப்பு! வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையினால கடந்த சில தினங்களாக வீதியிலுள்ள கால்நடைகள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன இந்நிலையில்...

நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம்? அச்சத்தில் மீனவர்கள்! நந்திக்கடலில் 3300 V அதி உயர் மின்சாரம் கடத்தப்படுவதாக தெரிவித்து குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்கள் அச்சமடைந்துள்ளதாக...

வெடி மருந்துகளுடன் இளைஞன் ஒருவர் கைது! திருகோணமலை – நிலாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆத்திமோட்டை பகுதியில் சட்டவிரோதமான முறையில் வெடி மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில்...

இலங்கையின் செழிப்பு சுட்டெண் உயர்வடைந்துள்ளது! இலங்கையின் செழிப்பு சுட்டெண் 2016ஆம் ஆண்டைக் காட்டிலும் 2017ஆம் ஆண்டில் உயர்ந்து காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 2016 இல் 0.661 என்று...