
அரசியல் குழப்ப நிலையைத் தடுப்பதற்கு ஒரே வழி தேர்தலே! நாட்டில் தற்போது நிலவும் அரசியல் குழப்பநிலையைத் தீர்ப்பதற்கான ஒரே வழி தேர்தலிற்குச் செல்வதே என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலிந்த...

மஹிந்த பிரதமருக்குரிய சலுகைகளை பயன்படுத்த முடியாது! மஹிந்த ராஜபக்ஷ பிரதமருக்குரிய எந்த சலுகைகளையும் அனுபவிக்க முடியாதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற...

பெண்ணை கடித்து கொன்ற குரங்குகள்! உத்தரப்பிரதேசம் மாநிலம், ஆக்ராவில் பெண் ஒருவரை குரங்குகள் கடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆக்ராவில் உள்ள காகிரனுல் பகுதியை...

வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்தில் 4 பேர் கைது! வவுனியாவில் கடந்த 12 மணி நேரத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது 4 பேரை கேரள கஞ்சாவுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....

யாழில் விபத்து! ஒருவர் பரிதாபமாக பலி! அரியாலை – நெளுக்குளம் பகுதியில் புகையிரதத்துடன் காரொன்று மோதியதில் காரில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக...

ஈழ அரசியல் களத்தில் ஒரு வெற்றிடம் ஏற்பட்டுள்ளதால், சிதறிக்கிடக்கும் தமிழ் சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு ஜனநாயக வழியில் தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்து செல்லும் ஒரு தலைமை தற்போது தேவை...

வவுனியாவில் வாள்வெட்டு: இளைஞன் வைத்தியசாலையில்! வவுனியா பட்டக்காடு பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த இளைஞரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....

பொதுஜன பெரமுனவின் செயற்பாடு மைத்திரியின் இருப்பிற்கு ஆபத்து! ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் பொதுஜன பெரமுனவின் உறுப்புரிமையை பெற்றுக்கொண்டுள்ளமையானது, ஜனாதிபதி...

பெண்ணிடம் குழந்தையை கொடுத்துவிட்டு தப்பி ஓடிய தாய் ! திருவள்ளூர் போருந்து நிலையத்தில் பெண்ணிடம் பிறந்து ஒரு வாரமே ஆனு குழந்தையை கொடுத்துவிட்டு தாய் தப்பி ஓடிய சம்பவம் குறித்து பொலிஸார்...

அதிகாரம் இல்லாத போதும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி எப்படி கலைத்தார்? இலங்கை அரசியலில் யாரும் எதிர்பார்க்காத மாற்றங்கள் அடுத்தடுத்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவோடு இரவாக...