
பாரீஸ் மண்ணில் நடைபெற்ற கர்ப்பநிலம் நாவல் வெளியீட்டு நிகழ்வில் நாவல் ஆசிரியர் குணா கவியழகன் உடனான கேள்வி பதில் நேரம்.

08-03-18 கி.பி அரவிந்தன் அண்ணையின் 3வது ஆண்டு நினைவு நாள்! என் மனதுக்கு நெருக்கமாயிருந்த மனிதர்களில் ஒருவர். ஈழ விடுதலைப் போராட்ட முன்னோடியாக அவரின் வகிபாகமும், இலக்கிய ஆளுமையாக அவரின் பங்களிப்பும்...

போரையும் போர் தின்றவாழ்வையும் பேசிய குணா.கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ நாவல் பரிசில் அறிமுகம் ஈழத்தமிழ் எழுத்தாளர் குணா கவியழகன் அவர்களது ‘கர்ப்பநிலம்’ நாவலின் அறிமுக நிகழ்வு தலைநகர்...

பிரான்சில் குணா கவியழகனின் ‘கர்ப்பநிலம்’ அறிமுக நிகழ்வு. எதிர்வரும் மார்ச் 4ம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 16h மணிக்கு. salle cesacom, 363 rue des pyérnées, 75020 paris – metro : Jourdain ligne 11

கடந்த ஒருகிழமையாக சிரியாவில் நடத்தப்படும் மனிதப்படுகொலைகளை மீண்டும் உலகம் வேடிக்கையாக பார்த்துக்கொள்ளத் தொடங்கியிருக்கிறது. “கிழக்கு கூட்டா”வில் உள்ள குழந்தைகளின் மாமிசங்கள் குண்டுகளின்...

“நான் ஶ்ரீதேவி மாதிரி வரணும்” இந்த மாதிரிச் சொல்லக் கேட்பதை ஹிந்தி மட்டுமல்ல தமிழ், தெலுங்கு உள்ளிட்ட புதுமுக நாயகிள் வேத மந்திரம் போலத் தம் பேட்டியில் உச்சரிப்பதை முப்பது ஆண்டுகள் கழித்து...

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை. இம்முறை...

அனைவரும் ஆவலோடு காத்திருந்த உம்மாண்டி திரைப்படம் வெளியீட்டு திகதி இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேடுகள் கடக்கும் போது தான் வேகமாய் பயணிக்க முடியும்...

29.05.2017. வடமாகணத்தில் முதலாவது ” ரயலட் பார் ” தீர்ப்பாய முறைமையிலான நீதிமன்ற அமர்வு யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதியின் சமாதன அறையில் கூடியது. அன்றைய தினம் எதிர்வரும் 12 ஆம் திகதி மாணவி கொலை வழக்கின்...

13.05.2015. – காலை பாடசாலைக்கு சென்ற மாணவி வித்தியா மாலை வரை வீடு திரும்பவில்லை. இரவிரவாக உறவினர்கள் மாணவியை தேடினார்கள். 14.05.2015. – காலையிலும் வித்தியாவின் சகோதரன் , வித்தியா வளர்த்த நாய் மற்றும் ஊரவர்கள்...