பாடலாசிரியர் நா முத்துக்குமாரின் மரணமும் அதிர்வுகளும் ஒரே பார்வையில்.

தமிழ் சினிமாவின் முன்னணி பாடலாசிரியர் நா முத்துக்குமார் இன்று மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 41. சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை இரண்டு முறை வென்றவர் கவிஞர் முத்துக்குமார்....

Koonal Maanal கோணல் மாணல் ..8

Koonal Maanal கோணல் மாணல் – 8 படைப்பு : சுதன்ராஜ் – நடிப்பு : செல்வகுமார், நாகா கோணேஸ், சிறி தயாளன், ஜனா, குருஷ்

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கத்தை வென்ற 2 வீராங்கனைகள்.

ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சல் போட்டியில் 2 வீராங்கனைகள் தங்கப்பதக்கம் வென்றனர். பெண்கள் நீச்சல்: தங்கப்பதக்கத்தை வென்ற 2 வீராங்கனை ரியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான...

மாவிட்டபுரம் பகுதிக்கு சந்திரிக்கா விஜயம்.

வலி. வடக்கில் காணிகள் இல்லாத மக்களுக்காக மாவிட்டபுரம் பகுதியில் படையினருடைய உ தவியுடன் அமைக்கப்படும் வீட்டு திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க இன்றைய தினம் நேரில் பார்வையிட்டுள்ளார்....

கேன் நகரில் முஸ்லிம் பெண்களின் நீச்சல் உடைக்கு தடை.

சில முஸ்லிம் பெண்கள் அணியும் முழு உடல் நீச்சல் உடைக்கு பிரான்சில் உள்ள கேன் நகரில் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கேன்ஸ்...

வெட்கத்தைத் துற …கெளதமி யோ

இந்தக் கடலைக் கடந்தாக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற இந்த வானை கிழித்தே ஆக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற இந்த முத்தத்தை கொடுத்தே ஆக வேண்டும் கொஞ்சம் வெட்கத்தைத் துற உடல் பெறுவது மொட்டவிழ்க்கும்...

சுதந்திர கொசோவா நாட்டின் ஒலிம்பிக் தங்கப் புதல்வி மஜ்லிண்டா கெல்மென்டி.

“எங்கள் நாட்டில் எத்தனையோ குழந்தைகள், தங்கள் பெற்றோர் உயிரோடு இருக்கிறார்களா எனக் கூடத் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர். கல்விக்கு வழி கிடையாது. படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது. அத்தகைய...

நல்லூர் கொடியேற்றம். 2016

வரலாற்று பிரசித்து பெற்ற நல்லூர் ஆலய வருடாந்திர மகோற்சவம் 2016.08.08 அன்று காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.

பான் கீ மூனின் ருவாண்டா…கவிதை அகரமுதல்வன்

எத்தனை பேரைக் கொல்ல முடிந்ததோ அத்தனை பேரையும் கொன்ற ஒப்பற்றதொரு பயங்கரம் உலக அமைதியின் வெள்ளைப் புறாக்களுக்கு கரணம் கற்பிக்கும் ஐ.நாவின் கைகளில் பல்லாயிரம் பாலச்சந்திரன்களின் விலா எலும்புகள்...

ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு.

இலங்கையில் நடந்தது இனப்படுகொலையா? இல்லையா? ஜெயமோகனுக்கு குணா கவியழகன் பகிரங்க விவாத அழைப்பு குணா கவியழகன் எழுத்தாளர் ஜெயமோகன் விகடன் தடம் இதழுக்கு அளித்த நேர்காணலில்“இலங்கையில் நடந்தது...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net