
திராய்க்கேணி படுகொலைகள் (Thiraikkerney massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 6 ஆம் நாள் இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் தமிழ்க் கிராமம் ஒன்றில் இடம்பெற்ற படுகொலை நிகழ்வைக் குறிக்கும்....

தேசியத் தலைவரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க சுதுமலைப் பிரகடன உரை இந்நாளில் நிகழ்ந்தது -04.08.1987- 1987ம் ஆண்டு ஜுலை மாதத்தில் ‘ஒப்பரேஷன் பூ மாலை’ நடவடிக்கை இந்தியப் படைகளால் மேற்கொள்ளப்பட்டதைத்...

வித்தியா வன்புனர்வுக் கொலை வழக்கின் விளக்கமறியல், யாழ் தாதியர் வேலைநிறுத்தப் போராட்டத் தடையுத்தரவு உள்ளிட்ட 3 முக்கிய வழக்குகள் 10 ஆம் திகதி யாழ் மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வித்தியா...

பேரன்புக்கு உரியோரே பெருமக்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம் ! முகடு இதழின் பன்னிரன்டாவது வெளியீட்டு நிகழ்வரங்கில் பங்கெடுத்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி இவ்வரங்கில் ஈழத்து கலை இலக்கியங்களை...

முகடு தனது இரண்டாவது ஆண்டு நிறைவை கொண்டாடும் 31.07.2016 அதே வேளை நேசக்கரம் சாந்தி எழுதிய உயிரனை நாவல் வெளியீடும் செய்துவைக்கப்பட்டது முகடு சார்பாக ,போராளி ஒருவரின் வாழ்வின் உண்மை சம்பவத்தை தழுவி...

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவையும் ,பன்னிரெண்டாவது சிறப்பு வெளியீடும் மிக நேர்த்தியாக ஒழுங்கமைக்கப்பட்டு 31.07.2016 இன்று நடந்து முடிந்த்து ,இலக்கிய ஆசான்கள், ஆவலர்கள், வாசகர்கள்...

முகடு சஞ்சிகை தனது இரண்டாவது ஆண்டு நிறைவும் பன்னிரெண்டாவது சிறப்பு இதழ் வெளியீடும் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது,அவ் நிகழ்வில் உரையாற்றிய பங்குபற்றிய சமூக போராளி ஜெனி ஜெயசந்திரன்...

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நடைபவனி – பேரணி முற்பகல் கண்டி – பேராதனை பாலத்திற்கு அருகில் இருந்து ஆரம்பமாகி கடுகண்ணாவ பள்ளத்தை சென்றடைந்தது: மாவனெல்ல எல்லையில்...

தமிழின் மூத்த கவிஞர் ஞானக்கூத்தன் புதன்கிழமை இரவு சென்னையில் காலமானார். அவருக்கு வயது 77. நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருஇந்தளூரில் பிறந்தவர் ஞானக்கூத்தன். அரங்கநாதன் என்ற இயற்பெயரை,...