
துபாயில், ஒரு மணி நேரத்திற்கு முந்நூறு கிலோ மீட்டர் வேகத்தில் பொறுப்பற்ற முறையில் பயணம் மேற்கொண்ட எண்பதிற்கும் மேலான கார்களை துபாய் போலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். போலிஸ் தலைமை அதிகாரி...

துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான வாய்ப்பு இன்னும் சில தசாப்தங்களுக்கு இல்லை என பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்த மாதத்தில் நடக்கவிருக்கும்...

ராஜிவ் கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வர முதல்வரால் முடியும் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்யக்...

இலங்கையில் வட மாகாணத்தில் படையினர் வசமுள்ள தனியார் காணிகள் விடுவிக்கப்படுவது போன்று கிழக்கு மாகாணத்திலும் விடுவிக்கப்படும் என பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கிழக்கு...

யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும் இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக்...

கடந்த இரண்டு மாதத்தில் பாரிசிலிருந்து 4 தமிழ் இளைஞர்கள் சிறீலங்காவுக்கு நாடுகடத்தப்பட்டிருக்கிறார்கள்.அகதி அந்தஸ்த்து நிராகரிக்கப்பட்டதால் மட்டும் அவர்கள் நாடுகடத்தப்படவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களில்...

அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முதல் பெண் ஜனாதிபதி வேட்பாளராக ஹிலாரி கிளின்ரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஹிலாரி கிளின்ரன் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்ரனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது....

கொஸ்வத்தை – தலங்கம பகுதியில் இடம்பெற்ற கைக்குண்டு தாக்குதல் சம்பவத்தில் இரண்டு பெண்கள் மற்றும் ஆணொருவருமாக மூவர் உயிரிழந்துள்ளடன் 9 வயது சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார். சம்பவத்தில்...

யுத்தத்தின் போது இரசாயனங்களினால் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கேள்வி எழுப்புவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த...