வெள்ளை மாளிகையை விட்டு குழப்பம் ஏதும் இன்றி வெளியேறினார் ட்ரம்ப்.

அமெரிக்காவில் கடந்த 4ஆண்டுகால டொனால்ட் ட்ரம்ப் அத்தியாயம் இன்று அமைதியாக முடிவுக்கு வந்தது. புதிய அதிபர் ஜோ பைடனின் பதவியேற்பு நிகழ்வு நடைபெறுவதற்கு சில மணிநேரங்கள் முன்னதாக ட்ரம்ப் அவரது...

பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை.

அமெரிக்க காங்கிரஸில் அல்லோலம். பைடனின் வெற்றியை உறுதிசெய்வதை தடுத்து நாடாளுமன்றம் தீடீர் முற்றுகை! சூட்டில் பெண் காயம்! ஊரடங்கு அமுல்!! பொதுவில் அமைதியாக நடக்கின்ற அமெரிக்க அரச அதிகாரக்...

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை

ஒரு தடவை மட்டும் ஊசி ஏற்றினால் தொற்றுப் பாதுகாப்பு உறுதி இல்லை! பைசர் – பயோஎன்ரெக் கூட்டறிக்கை பைசர் – பயோஎன்ரெக் தடுப்பூசியை முதல் முறை ஏற்றிக்கொண்ட ஒருவர் அடுத்த மூன்று வார காலப்பகுதியில்-...

வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு.

வீக்கிலீக்ஸ் நிறுவுநரை நாடு கடத்த பிரிட்டிஷ் நீதிமன்றம் மறுப்பு! பிரிட்டனின் மாவட்ட நீதிமன்றம் ஒன்று வீக்கிலீக்ஸ் என்ற இணையத்தளத்தின் நிறுவுநர் ஜூலியன் அசாஞ் (Julian Assange) அவர்களை அமெரிக்காவுக்கு...

திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு

திட்டமிட்டபடி பாடசாலைகள் நாளை ஆரம்பம் : கல்வி அமைச்சர் அறிவிப்பு பிரான்ஸில் விடுமுறைக்குப் பின்னர் பாடசாலைகள் திட்டமிட்டபடி நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகும் என்று தேசிய கல்வி அமைச்சர்...

வெளிவந்து விட்டது சயந்தனின் புதிய நாவல் “அஷோரா”

சயந்தனின் புதிய நாவல் “அஷோரா” சிறு வெளியீடு. எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, அகரமுதல்வன் மற்றும்வேடியப்பன், மணிகண்டன் ஆகியோர்.    

78 வயதுப் பெண்ணுக்கு முதல் தடுப்பூசி பாரிஸ் செவ்ரனில் இன்று தொடங்கியது.

78 வயதுப் பெண்ணுக்கு முதல் தடுப்பூசி பாரிஸ் செவ்ரனில் இன்று தொடங்கியது பாரிஸ் புறநகரான செவ்ரனில்(Sevran) 78 வயதான பெண்ணுக்கு முதலாவது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இன்று முற்பகல் 11மணிக்கு...

பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி,ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு.

பிரான்ஸில் ஞாயிறு முதல் தடுப்பூசி, ஒவ்வாமை நோயாளர்கள் விலக்கு, கர்ப்பிணிகள் குறித்தும் அவதானம்! பிரான்ஸின் சுகாதார உயர் ஆணையம் (Haute Autorité de la Santé – HAS) ‘பைசர் – பயோஎன்ரெக்’ தடுப்பூசியைப் பொதுமக்கள்...

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி.

தமிழறிஞர் தொ.பரமசிவன் மறைவுக்கு தமுஎகச அஞ்சலி அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழக அரசு முன்வரவேண்டும். மூத்த தமிழறிஞரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்களின்...

200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம்.

200 மில்லியன் ஈரோ பரிசை வென்றவர் மருத்துவமனைகளுக்கு உதவ விருப்பம் “அதிர்ஷ்டம் திடீரென வானத்தில் இருந்து கொட்டுகின்ற போது அதை வைத்து நம்மைச் சூழவுள்ள அதிர்ஷ்டமற்ற ஏனையோருக்கு உதவ வேண்டும்....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net