வித்யா கொலை வழக்கு! மரபணு அறிக்கையை சமர்பிக்க தவறினால் பிடியாணை!

யாழ்.புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில் 11ம், 12ம் சந்தேகநபர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஐர் செய்யப்பட்டனர். இந்நிலையில், கண்கண்ட சாட்சியாக குற்றப்புலனாய்வு துறை...

கடந்த ஒரு வருடமாக நீதிக்காக பல அவமானங்களை சந்திக்கின்றேன்: வித்தியாவின் தாயார் கண்ணீர் பேட்டி

புங்குடுதீவு மாணவி கொல்லப்பட்ட அதிர்ச்சியும் கொதிப்பும் இன்னும் மறையவில்லை. அதற்குள் ஒரு வருடம் ஓடிக் கடக்கவுள்ளது. வரும் மே மாதம் 13 ஆம் திகதியுடன் வித்தியா கொல்லப்பட்டு ஒரு வருடமாகிறது....

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலைவழக்கு. 12ம் சந்தேக நபர் வாக்குமூலம்

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் அரச தரப்பு சாட்சியம் என மன்றில் முற்படுத்தப்பட்ட சந்தேக நபர் தனக்கு கொலை தொடர்பில் எதுவும் தெரியாது என நீதவானிடம் தெரிவித்துள்ளார். புங்குடுதீவு மாணவி...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net