வடக்கு மாகாண சபைக்கு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா?

வடக்கு மாகாண சபைக்கு மத்திய அரசு ஒதுக்கிய நிதி எவ்வளவு தெரியுமா? வடக்கு மாகாண சபையின் முதலாவது ஆட்சிக்காலத்தில் மத்திய அரசால் சுமார் 17 ஆயிரத்து 256 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது....

அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சட்ட உதவி!

அரசியல் பழிவாங்கல்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சட்ட உதவி! 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவைரயிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ள அரசியல் பழிவாங்கல், முறையற்ற சட்டவிரோத செயற்பாடுகள்,...

நீதியைக் கோரும் தமிழர் குரல் ஜெனீவா அமர்வில் ஒருமித்து ஒலிக்க வேண்டும்!

நீதியைக் கோரும் தமிழர் குரல் ஜெனீவா அமர்வில் ஒருமித்து ஒலிக்க வேண்டும்! எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜெனீவா மனித உரிமைப் பேரவை அமர்வில், தமிழ் தரப்பினர் தமக்கான நீதியை ஒருமித்த...

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு!

யாழ்ப்பாணத்தில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள் சேகரிப்பு! யாழில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களை கோப்பாய் பொலிஸார் சேகரித்து வருவதாக தமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப்...

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு

மாபெரும் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு – தமிழ் சொலிடாரிட்டி அமைப்பு எதிர்வரும் 2ம் திகதி ஸ்ரீ லங்கா தனது 71வது சுதந்திர தின நிகழ்வை கொண்டாடவுள்ளது. இலங்கை ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம்...

அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு

Brigadier Priyanka Fernandoக்கு எதிரான வழக்கில் அரசியல் அழுத்தத்தை எதிர்த்து போராட்டத்திற்கான அவசர அழைப்பு” 04 Feb 2018 அன்று அமைதிவழிப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள் மற்றும் பிரித்தானிய பிரஜைகளுக்கு சைகை...

கிளிநொச்சியில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக..

கிளிநொச்சி மாவட்டத்தில் மாணவர்கள் போதைப்பொருளிற்கு அடைமையாகி வருவதாக கிளிநொச்சி மாவட்ட உளநல மருத்துவர் ஜெயராஜா இன்று தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட பிரஜைகள் குழுவினரின் ஏற்பாட்டில்...

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய ‘மகாவித்தியன்கள் தினம்’

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தினால் மகாவித்தியன் தினம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 3 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. இப் பாடசாலையில் கல்வி கற்று வெளியேறிய அனைத்து...

கிளிநொச்சியில் படைப்புளு விழிபபுணர்வு பேரணி

கிளிநொச்சியில் படைப்புளு விழிபபுணர்வு பேரணி இதுவரை காலமும் இலங்கையில் கண்டுபிடிக்கப்படாத பீடையான படைப்புழு பற்றிய விழிப்புணரவு பேரணி ஒன்று இன்று 31-01-2019 கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது....

முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்!

முள்ளிவாய்க்கால் படுகொலையை அரசாங்கம் ஏற்க வேண்டும்: பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்! முள்ளிவாய்க்காலில் நடந்தது இனப்படுகொலை என்பதனை ஏற்றுக்கொண்டு அதற்கான நீதியை வழங்குவதன் மூலமாகவே இன நல்லிணக்கம்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net