அறிவித்தல்கள்

IMG_6440 முகடு படைப்பகத்தன் வெளியீடாக பொங்கலோ பொங்கல் பாடல் உங்களுக்காக “பொங்கலோ பொங்கல்” வெளியீடு முகடு படைப்பகம் Lyrics ப.பார்தீ (parthipan) Music :- Jeyanthan Wicky Vocal :- Jothy , Jeyanthan Wicky Vedio ATELIER:- papillon de Paris

இசை அத்தியாயம் சரிந்ததுவே!! இவர் குரலில் அமைந்த பாடல்கள் – அது சாஸ்திரிய சங்கீதப் பாடலாக இருக்கட்டும், மெல்லிசைப் பாடல்களாக இருக்கட்டும், ஏன் இவர் குரலில் வந்த தாயகப் பாடல்களாக இருக்கட்டும்...

இன்று கோ. நாதனின் “அரவம் புணர்ந்த அடவி” கவிதைத் தொகுப்பினை எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான விஜிதரனும், எழுத்தாளர் ஷாஜகானும் வெளியீட்ட தருணம். கவிதைப்பிரதியை சென்னை புத்தகக் கண்காட்சியில்...

அன்பிற்கும் பெருமதிப்பிற்குமுரிய எழுத்தாளர் தோழர் டொமினிக் ஜீவா அவர்கள் இன்று மாலை (28/01/2021) காலமானார் . ஈழத்து எழுத்துலக வரலாற்றில் வாசம் வீசிய மல்லிகை விடைபெற்றது.

சயந்தனின் புதிய நாவல் “அஷோரா” சிறு வெளியீடு. எழுத்தாளர்கள் வேல.ராமமூர்த்தி, பாஸ்கர் சக்தி, அகரமுதல்வன் மற்றும்வேடியப்பன், மணிகண்டன் ஆகியோர்.

வன்னிக்கு வெளியில் இருந்துகொண்டு யுத்தத்தை எதிர்கொண்ட ஈழத்தமிழர்களின் போராட்டம் பற்றிய புரிதலையும் , வெளிப்பாட்டையும், ஈடுபாட்டையும் மையச்சரடாகக் கொண்டு புனையப்பட்ட கதைப் பிரதிகள்...

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று...

இன அழிப்பிற்கு நீதி கோரி பல்கலை மாணவர்கள் ஊர்திப்பேரணி யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் தமிழ் இனப்டுகொலையை அடையாளப்படுத்தும் வாகன ஊர்திப்பயணம் ஆரம்பித்துள்ளது. இப்பயணம் வருகின்ற 16 ம் திகதி...

தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவல் அறிமுகவிழா 10/03/2019 பாரீஸ் மாநகரில் நடைபெற இருக்கிறது இலக்கிய ஆவலர்கள், விமர்சகர்கள்,தமிழ் தேசிய பற்றாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம் எனக்கான உரையாடலை போர்...

சாமானியப் பெருங்கலைஞன் கருணா – இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம் இதுவும் நடந்துவிட்டதா? என இன்றும் நம்பமுடியாமல் ஒரு வாரம் ஓடிமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், அவன் நினைவுகளின் மலர்வுகளை...