ஈழம்
தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கும் தலைவர் வே.பிரபாகரன்
மூன்றம் கட்ட ஈழயுத்தத்திற்கு ஓய்வளித்து தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கையில் ஆற்றிய உரையிற் பல அம்சங்கள் அடங்கியிருப்பினும் குறிப்பாக சோனகர்கள் பற்றிக் குறிப்பிட்டவிடயங்கள்...ஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று.
ஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று (ஜூலை 1, 1924) ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர்...மாவீரர் போற்றி அகவல் 108 காணொளி பாடல்.

முகடு படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல் 108” நாளை வெளியீடு.

தமிழ்த்தாய் அந்தாதி.
நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும்...ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவர்.

அந்தப் பொய்களின் சீவன் சேடம் இழுக்கும் காட்சிகளே.அகரமுதல்வன்

மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள்.குணா கவியழகன்

பிரபாகரனை யாரால் ஏற்க முடியாது?

இரவு வேளை மூதாட்டியை தாக்கிய கமக்கார அமைப்பு
