கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி

கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களிற்கு நவீன கற்றல் முறை வகுப்பறை வசதி இன்று ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகூடிய மாணவர் தொகை கொண்ட கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவர்களின்...

இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது!

இல்மனைட் தொழிற்சாலையின் நுழைவாயிலை சேதப்படுத்திய 4 போ் கைது! மட்டக்களப்பு வாகரை கதிரவெளி இல்மனைட் தொழிற்சாலை அலுவலக நுழைவாயிலை சேதப்படுத்தியதுடன் உள்ளே சென்று கலகத்தில் ஈடுபட்டார்கள்...

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு

வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் சுரேன் ராகவன் ஆராய்வு யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் அழைப்பின் பேரில் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், அப்பிரதேசத்தின் மக்கள்...

கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது ஊடக சந்திப்பு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. இன்று பிற்பகல் இடம்பெற்ற குறித்த ஊடக சந்திப்பில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்!

எமது மாணவர்களின் கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை மற்றும் வாள் வெட்டு...

புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.

புதிய தமிழ்நாதம் பத்திரிகை கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது. புதிய தமிழ்நாதம் பத்திரிகை நேற்று கிளிநொச்சியில் வெளியிட்டு வைக்கப்பட்டது.. குறித்த நிகழ்வு பிற்பகல் 4 மணியளவில் கிளிநொச்சி...

வவுனியா விபத்தில் இளைஞன் பலி!

வவுனியா விபத்தில் இளைஞன் பலி! வவுனியாவில், கற்பகபுரம் பகுதியில் நேற்று(புதன்கிழமை) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து பூவரசங்குளம் நோக்கி பயணித்த...

முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட திமிங்கலம்….

முள்ளிவாய்க்காலில் அகப்பட்ட திமிங்கலம்…. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (11) மாலை 5.30 மணி அளவில் கரைவலை தொழிலில்...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான தொழிற்பயிற்சி நிறுவனம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி சி.வி விக்னேஸ்வரனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களிற்கான இலவச தொழிற்பயிற்சி நிறுவனமான புதிய...

மஹிந்த கொலை செய்திருப்பார் என்று கூறிய ஜனாதிபதியே பிரதமராக்கினார்!

தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக்கூறியமை உள்ளிட்ட நான்கு குணங்களை ஜனாதிபதி இந்த 4 வருடத்தில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net