உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது!

உலகெங்கும் கவனம் பெறும் நடுகல் நாவல் கனடாவில் வெளியீடு காண்கிறது! கனடா, டொரன்ரோவில் நடுகல் நாவல் அறிமுகம் எதிர்வரும் ஞாயிறு 26 ஆம் திகதி நடைபெறுகின்றது. ஈழத்து இளம் எழுத்தாளரின் நூல் ஒன்று...

அகரமுதல்வனின் “பான் கீ மூனின் றுவாண்டா” – என் வாசிப்பில் கானா பிரபா

ஈழத்து இலக்கியப் பரப்பில் அகரமுதல்வன் இன்று முக்கியமானதொரு படைப்பாளியாக விளங்கி வருகிறார். இவரின் எழுத்துகளை முன்னர் முழுமையாகப் படித்த அனுபவம் இதுகாறும் எனக்குக் கிட்டியதில்லை. இம்முறை...

‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ தேசிய விடுதலைப் போராட்டத்தை கொச்சைப்படுத்துகிறது..சுதன்ராஜ்

ஒக்ரோபர் 2இல் பாரிஸ் லாச்சப்பலில் த ஜெயபாலனின் ‘வட்டுக்கோட்டையில் இருந்து முள்ளிவாய்க்கால் வரை’ என்ற நூலின் வெளியீட்டு விழாவில் அந்நூல் தொடர்பான விமர்சனத்தை வைத்த நாடுகடந்த தமிழீழ...

எழுத்தாளர் S.ராமகிருஷ்ணன்அவர்கள் தமிழ்நதியின் பார்த்தீனியம் நாவல் குறித்து.

தமிழ்நதி எழுதியுள்ள பார்த்தீனியம் இந்திய ராணுவம் ஈழமண்ணில் நடத்திய கொடுமைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறது. பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களால் இந்திய அமைதிப்படை குறித்து உருவாக்கப்பட்ட...

உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை.. தீபச்செல்வன் உரை

(வெற்றிச்செல்வியின் பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ நூல் வெளியீட்டு விழாவில் ஆற்றிய உரை) ஒடுக்கப்பட்ட ஈழ நிலத்தினுடைய, ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராக, 18 ஆண்டுகள்...

எழுதித்தீராத பக்கங்களும் சொல்லித்தீராத சோகங்களும். AJ DANIAL

காலம் செல்வத்தின் ^எழுதித்தீராத பக்கங்களை ^வாசித்து முடித்தேன் எனது அடிமனதை தொட்டுப்பதம்பார்த்துச்சென்ற படைப்பாகக்கருதுகின்றேன். இந்த படைப்பைப்பற்றி எழுதாவிட்டால் நல்ல படைப்பை படித்துவிட்டு...

“அப்பால் ஒரு நிலம்” …பல வீரர் கதையும்.

“அப்பால் ஒரு நிலம்” நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள்...

“அப்பால் ஒரு நிலம்” பார்தீபன்

ஊர்ப்பக்கத்தில் ஒரு வழமை யாராவது வெளியிடங்களுக்கு சென்றுவந்தால் அவரிடம் அவ்விடத்துப்புதினங்களை ஆவலாக கேட்டு அறிவது அல்லது போனால் அவர் சொல்லும் கதைகளைகேட்டு அவரை காணா ஒருவர் எங்களை காணும்போது,...

“இரகசிய விசாரணை” ..ஒரு குறிப்பு.அமல்ராஜ் பிரன்சிஸ்

பொதுவாக நண்பர்களின் கவிதைத்தொகுப்புக்களை பொது வெளியில் விமர்சனம் செய்வதில்லை என்கின்ற சத்திய வேள்வியில் சுமார் மூன்று ஆண்டுகளைப் போக்கிவிட்டேன். மனதில் பட்டதை எழுதியதற்காக என்னைப்பற்றி...

“போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின்

முல்லைத்தீபன் வே பார்வையில் … தனது பட்டப்படிப்பின் ஆய்விற்காக 1983 தொடக்கம் 2007 வரையான “போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின். போர்க்கால படைப்புக்களில்.....
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net