“பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு

”பிக்பென்” கடிகாரப் பழுதுக்கு 29 மில்லியன் பவுண்ட் செலவிடுகிறது பிரித்தானிய அரசு உலகின் மிகப் பிரபலமான கடிகாரமான “பிக்பென்’ ஐப் பழுது பார்க்கும் பணி அடுத்த ஆண்டு தொடங்கும் என பிரித்தானிய...

சட்டவிரோதமான கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர்.

விஸ்வமடு பகுதியில் இருந்து இறைச்சிக்காக சட்டவிரோதமான கொண்டுவரப்பட்ட மூன்று மாடுகளை தர்மபுரம் பொலிஸார் மீட்டுள்ளனர். இன்று காலை மீட்கப்பட்ட குறித்த மாடுகள் தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு...

பயங்கரவாதச் சட்டத்தை நீங்கு..வேலன்

பயங்கரவாதச் சட்டம் இருந்து கொண்டு இருக்கின்றது. இந்த நிலையில் எவரும் கைது செய்யப்படுவது, தடுத்துவைப்பது, விசாரணை செய்வது என எதுவும் சிங்கள பௌத்த பேரினவாத அரசினால் செய்துவிட முடியும். —————————————————...

“இரகசிய விசாரணை” ..ஒரு குறிப்பு.அமல்ராஜ் பிரன்சிஸ்

பொதுவாக நண்பர்களின் கவிதைத்தொகுப்புக்களை பொது வெளியில் விமர்சனம் செய்வதில்லை என்கின்ற சத்திய வேள்வியில் சுமார் மூன்று ஆண்டுகளைப் போக்கிவிட்டேன். மனதில் பட்டதை எழுதியதற்காக என்னைப்பற்றி...

“போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின்

முல்லைத்தீபன் வே பார்வையில் … தனது பட்டப்படிப்பின் ஆய்விற்காக 1983 தொடக்கம் 2007 வரையான “போர்க்கால சிங்கள இலக்கியங்கள்” எனும் இந்நூலை எழுதியுள்ளார் எம்.சி.றஸ்மின். போர்க்கால படைப்புக்களில்.....

யாழ். நிலாவரை கிணற்றுக்குள்ளிருந்து சடலத்தை மீட்ட கடற்படை

அடித்தளமற்ற கிணறு என அறியப்படும் யாழ்ப்பாணம் நிலாவரை கிணற்றிலிருந்து சடலத்தை வெற்றிகரமாக இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். லெப்டினட் கொமாண்டர் ரசிக திசானாயக்கவின் வழிகாட்டலின் கீழ்...

இஸ்ரேலிய சிறையிலிருந்த பலஸ்தீன சிறுமி விடுதலை

இஸ்­ரேலிய சிறை­யி­லி­ருந்­த பலஸ்­தீன சிறுமி (12) ஒரு­வர் இரண்டுமாத சிறை தண்­ட­னைக்கு பின்னர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார். இஸ்ரேலிய பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்ட பலஸ்­தீனக் கைதி­களில் மிகக்­கு­றைந்த...

ரணில்-சம்பந்தன் சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் இன்று புதன்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த...

ரயிலில் மோதுண்டு உயிரிழந்த இளம் பெண்கள் : சிசிடி காணொளி வெளியானது

இரு இளம் பெண்களும் காதில் இயபோன் மாட்டி இருந்தமையால் ரயில் வருவதையும் அருகில் இருந்தவர்கள் கூச்சமிட்டதையும் கேட்காதமையினால் இந்த கோர விபத்தில் சிக்கினர். பிறந்தநாள் விருந்துபசாரம் ஒன்றிற்கு...

மதிசுதாவின் அடுத்த பிரம்மாண்ட படம்..உம்மாண்டி

மதிசுதாவின் படைப்புகள் எப்போதுமே தனித்துவம் பெற்றவை. இவர் படைப்புகள் என்றால் இப்படி ஒரு பாவனையில் இருக்கும் என்று சொல்லிவிடலாம். அந்த வகையில் இவருடைய படைப்புகளும் வேறு விதம்.தற்போது இவருடைய...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net