“டாங்கியில் சரிந்த முல்லை நிலா” ஆழி. செந்தில்நாதன் உரை காணொளி

டிஸ்கவரி புக் பேலஸ் வழங்கும் அகரமுதல்வன் எழுதிய ‘டாங்கியில் சரிந்த முல்லை நிலா’ நூல் வெளியீட்டு நிகழ்வு வரவேற்புரை வேடியப்பன் சிறப்புரை காசி ஆனந்தன் ஆழி. செந்தில்நாதன் கவிதாபாரதி...

600லட்சத்தில் 99 அடி உயரத்தில் கனகாம்பிகைக்கு இராஜகோபுரமாம்.

வடக்கு மாகாணத்தின் நுழைவாயிலாக உள்ள கிளிநொச்சி மண்ணின் அடையாளங்களுள் ஒன்றாக இரணைமடு குளத்தின் கரையில் கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க திருவருள்மிகு கனகாம்பிகை...

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்க வியாபாரிகள் எதிர்ப்பு.

வவுனியா பொருளாதார மத்திய நிலையத்தை ஓமந்தையில் அமைக்கும் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூவினங்களையும் சேர்ந்த வியாபாரிகள் வவுனியா நகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியா...

மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார்.

இலங்கையின் மூத்த கலைஞர் மரிக்கார் ராம்தாஸ் காலமானார். இலங்கை தமிழ் திரைப்பட வரலாற்றில் முக்கிய தடத்தை பதித்த ராம்தாஸ் தனது 69ம் வயதில் காலமானார். சிறிது காலம் சுகவீனமுற்றிருந்த ராம்தாஸ்...

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை அறிக்கை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளிப்பு.

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் பாரப்படுத்தி உள்ளதாக குற்ற தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை; சந்தேகநபர்களுக்கு பலத்த பாதுகாப்பு.

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல்...

லெப் கேணல் புலேந்தி அம்மானின் தந்தை இயற்கை எய்தினார் .

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் கானா பிரபா பார்வையில்.

“இந்த மண் என் கால்களின் கீழ் உள்ள தூசிப்படலமல்ல எனது உணர்வார்ந்த பிடிப்பின் தூர்ந்து போகாத உயிர்த்தளம்” கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்களின் கவி மொழிகளைப் பதித்தவாறே மெல்ல விரிகிறது...

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் பார்வை எழுத்தாளரும் கதைசொல்லியுமான ரஞ்சகுமாா்.

புங்குடுதீவு – சிதைவுறும் நிலம் ஆவணப்படம் பார்த்தேன். மனம் வீரிட்டது. நான் மிகவும் மதிக்கும் ஆவணப்பட இயக்குநர்கள் அனந்த் பட்வர்த்தனும், அம்சன்குமாரும் முதலாமவர் அரசியல் தளத்திலும் இரண்டாமவர்...

வித்தியா கொலை தொடர்பான விசாரணைகளுக்கு பொலிஸ் அதிகாரியால் இடையூறு.

யாழ், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை விசாரணைகளுக்கு சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் இடையூறு விளைவிப்பதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வழக்கு தொடர்பில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net