நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயார்!

நாங்கள் எந்த தேர்தலுக்கும் தயார்! ஐக்கிய தேசிய முன்னணி எந்த தேர்தலுக்கு தயாராக இருப்பதாகவும் எனினும் அந்த தேர்தல் ஒக்டோபர் 26 ஆம் திகதி முன்னர் நிலைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் எனவும்...

திருகோணமலையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி!

திருகோணமலையில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்கள் பலி! திருகோணமலை – சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாபல் பீச் பகுதியில் நீராடச் சென்ற இளைஞர்கள் இருவர் இன்று மாலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

ஐந்தாம் திகதி புதிய பிரதமர்?

ஐந்தாம் திகதி புதிய பிரதமர்? எதிர்வரும் ஐந்தம் திகதி பிரதமர் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்புக்கு பிரதமர் பதவியை வழங்க...

இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள்!

இரண்டு ஆண்டுகளில் மூன்று தேர்தல்கள்! அடுத்த இரண்டு வருடங்களில் மூன்று தேர்தல்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். இரத்தினபுரி...

வவுனியாவில் 9 மணி நேரம் நீர்விநியோகம் தடை

வவுனியாவில் 9 மணி நேரம் நீர்விநியோகம் தடை வவுனியாவில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 9 மணி நேரம் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் பிராந்திய முகாமையாளர்...

பரபரப்பான நிலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு!

பரபரப்பான நிலையில் மைத்திரி – சம்பந்தன் சந்திப்பு! இலங்கையில் அரசியல் நிலவரம் மிகவும் மோசமடைந்துள்ள நிலையில், ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று சந்தித்து பேசியுள்ளனர்....

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய்!

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய் – விசாரணையில் அம்பலமான கொடூரச் செயல்! காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது...

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை!

பல ஆண்டுகளாக சிறையில் வாடும் தமிழர்கள்! நடிகரின் கோரிக்கை! இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்யுமாறு தமிழக...

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை மாற்ற முடியாது!

பிரதமர் பதவியிலிருந்து மஹிந்தவை மாற்ற முடியாது! இலங்கையின் தற்போதைய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ உள்ளபோது அவரது பதவிக்கு வேறு ஒருவரை இனி ஒருபோதும் நியமிக்க முடியாதென அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க...

கிடைத்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு நழுவவிடக்கூடாது!

கிடைத்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு நழுவவிடக்கூடாது! இலங்கையில் இன்று அரசை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள...
Copyright © 4979 Mukadu · All rights reserved · designed by Speed IT net