ரணில்- மஹிந்தவுக்கு இடையில் சந்திப்பு

ரணில்- மஹிந்தவுக்கு இடையில் சந்திப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் தற்போதைய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது....

மட்டக்களப்பை உலுக்கிய கொலைகள்! கருணா வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்!

மட்டக்களப்பை உலுக்கிய கொலைகள்! கருணா வெளியிட்டுள்ள பல அதிர்ச்சி தகவல்! மட்டக்களப்பு – வவுணதீவு வீதி சோதனைச் சாவடியில் கடமையில் இருந்த இரு பொலிஸ் அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

பொலிஸாரை நேற்று கொலை செய்த கருணா? நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம்!

பொலிஸாரை நேற்று கொலை செய்த கருணா? நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம்! மட்டக்களப்பில் பொலிஸ் அதிகாரிகள் இருவர் உயிரிழந்தமை தொடர்பில் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மீது...

மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்!

மட்டக்களப்பு இரு பொலிஸார் சுட்டுக்கொலை!! விசாரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்! இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் அவர்களின் இரு கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும்...

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைப்பு.

வவுனியா ஓமந்தை மத்தியகல்லூரியில் புதிய கட்டடம் திறந்து வைப்பு. வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் இன்று (30.11) காலை 11 மணியளவில் விளையாட்டு மைதானத்திற்கான பார்வையாளர்கள் கட்டிடம் ஒன்று முதன்மை...

பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள்

கிளிநொச்சி பூநகரி பிரதேச மக்களிற்கு லைக்கா ஞானம் பவுண்டேசன் ஸ்தாபனத்தினரால் உலருணவு பொதிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. குறித்த உலருணவு பொதிகள் பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள 575 குடும்பங்களிற்கு...

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனஈர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த போராட்டம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்!

ஆட்சி அதிகாரத்தை எம்மிடம் ஒப்படையுங்கள்! நாடாளுமன்றத்தில் நான்கு முறைகளுக்கு மேலாக பெரும்பான்மையை நிரூபித்து காட்டி விட்டோம். இதனால் சட்டவிரோத அரசாங்கம், ஆட்சி அதிகாரத்தை தங்களிடம்...

மக்களின் எண்ணங்களை உள்வாங்கி தீர்வை முன்வைக்க வேண்டும்!

மக்களின் எண்ணங்களை உள்வாங்கி தீர்வை முன்வைக்க வேண்டும்! தற்போதைய சூழ்நிலையில் மக்களின் எண்ணங்களை உள்வாங்கி அதனடிப்படையில் தீர்வை முன்வைக்க வேண்டியது அவசியமென அஸ்கிரிய மஹாநாயக்க பீடத்...

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது!

நாடாளுமன்றம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது! நாடாளுமன்றம் மீண்டும் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதி கூடும் என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சரவை அமைச்சர்கள்,...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net