கிளிநொச்சியில் வணிக பிரிவில் கந்தையா ஜனனி முதல் நிலை.

கிளிநொச்சியில் வணிக பிரிவில் கந்தையா ஜனனி முதல் நிலை.

வெளியான உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி மாணவி கந்தையா ஜனனி 3 ஏ சித்திகளை பெற்று கிளிநொச்சி மாவட்டத்தில் வணிகத்துறையில் முதலிலேயே பெற்றுள்ளார். முதல் நிலையை பெற்றுள்ளார்.

இவர் ஓர் விவசாயின் மகள் என்பதுடன் இவரது குடும்பத்தில் இவருடைய சகோதரர்கள் இருவரும் சகோதரி ஒருவரும் பல்கலைக்கழகத்திற்கு ஏற்கனவே தெரிவாகி பயின்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net