ஈழம்
![](https://www.mukadu.com/wp-content/uploads/2022/02/18A56509-0F59-4109-9F7B-48FA664348B0-90x90.jpeg)
மூன்றம் கட்ட ஈழயுத்தத்திற்கு ஓய்வளித்து தென்தமிழீழப் போராளிகளை வழியனுப்பி வைக்கையில் ஆற்றிய உரையிற் பல அம்சங்கள் அடங்கியிருப்பினும் குறிப்பாக சோனகர்கள் பற்றிக் குறிப்பிட்டவிடயங்கள்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2021/07/5CF4C60C-70A5-463A-A3C5-EE44BD6D9145-90x90.jpeg)
ஈழத்து இலக்கியவாதி வரதர் அவர்களின் பிறந்த நாள் நினைவின்று (ஜூலை 1, 1924) ஈழத்தின் இலக்கியப்பரப்பில் கணிசமான அளவு பங்களிப்பை அளித்துச் சென்றவர் வரதர் ஐயா. தி.ச.வரதராசன் என்ற இயற்பெயருடைய வரதர்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2020/11/8CB40F78-B056-4173-8735-2A6B1E73128B-90x90.jpeg)
“முகடு” படைப்பகத்தின் “மாவீரர் போற்றி அகவல்108” இசை-வேதியன் பாடியவர்-ராகுல் வரிகள் ப.பார்தீ 1-40,81-108 யோகு அருணகிரி 41-60 வாகைக்காட்டான் 61-80 ஒளித்தொகுப்பு -சங்கர் நிதிக் கொடையாளர் துரை உமாதரன்
![](https://www.mukadu.com/wp-content/uploads/2020/11/99E3C285-D9A6-45C2-BFFD-E4DD69B0B0A6-90x90.jpeg)
“மாவீரர் போற்றி அகவல் 108” தமிழ் மக்களாகிய எமது விடுதலைக்கான இலக்கு நோக்கிய பயணத்தில் தம் இன்னுயிர்களை இனத்துக்காய் ஈகம்செய்த மாவீரர்களைப் போற்றும் முகம்மாக “முகடு படைப்பகம்””மாவீரர்...
நவீனத்துவக் கூறுகளை உள்ளீர்க்கும் அதே வேளை, மொழி அதன் மரபுக் கூறுகளைக் களைந்துவிடலாகா. நிகழ்கலைகளில், செவ்வியல் கலைகளுக்கு இன்றளவும் வழங்கப்படும் அதே முக்கியத்துவம், மரபுக் கவிதை வடிவங்களுக்கும்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2020/07/27A45C0A-50AF-4133-8AF9-BF21F3678E3A-90x90.jpeg)
ஆடிப்பிறப்பின் சிறப்பினை ஈழத்தின் சிறப்புக்குரிய கவிஞர் நவாலியூர் சோமசுந்தரப் புலவரை நினைவுகூருவோம். ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை ஆனந்த மானந்தம் தோழர்களே! கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2020/06/731EDA29-BC0B-4FD7-B241-040938AEE308-90x90.jpeg)
ஓவியம் -ஓவியர் புகழேந்தி ஈழத்தமிழ் அறிவுலகத்தினருக்குள் நிகழும் இணைய விவாதமாக அண்மைய நாட்களில் ஒரு விவகாரம் பேசப்பட்டு வருகிறது.அதாவது 2003ம் ஆண்டில் நிகழவிருந்த யாழ்ப்பாண நூலகத் திறப்பு...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/11/5D1EB844-1699-42FA-B881-8446557E3E7E-90x90.jpeg)
மாவீரர் நாள் நவீன வரலாற்றில் தமக்காக உருவாக்கிக் கொண்ட ஒரு பண்பாட்டு நாள் . வீரத்தையும் பிறர் வாழ்வுக்காக தம் உயிர்கொடுத்தவர்களின் அர்ப்பணத்தையும் போற்றித் துதிக்கின்ற உயர் பண்பாட்டு...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/11/92086453-03F3-4846-9370-9A9AC12CACB9-90x90.jpeg)
பிரபாகரன் எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இரணைமடு அறிவியல் நகரில் புதிதாக தமிழீழ பல்கலைக் கழகத்தை கட்ட முயற்சித்தாராம்.. ஆம் மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்திலும் தரமான கல்வி தராமல்...
![](https://www.mukadu.com/wp-content/uploads/2019/06/kilinochchi-hospital-90x90.jpg)
கிளிநொச்சி முரசுமோட்டைப் பகுதியில் கமக்கார அமைப்பைச் சேர்ந்தவர்காளால் இரவு வேளை வீடு புகுந்து வீட்டிலிருந்த மூதாட்டியை தாக்கியதால் பாதிக்கப்பட்ட மூதாட்டி கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில்...