மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் வெடிக்க வைத்து அழிப்பு

வடமராட்சி, கிழக்கு அம்பன் பகுதியில் கடந்த வாரம் மீட்கப்பட்ட மோட்டார் குண்டுகள் இன்று கிழக்கு கொட்டோடை கடற்கரையில் வெடிக்க வைத்து அழிக்கப்பட்டுள்ளது.

தனியாருக்கு சொந்தமான காணியொன்றிலேயே மேற்படி 81 மில்லி மீற்றர் மோட்டாடர் குண்டுகளும், 13.5 கிலோ கிராம் நிறைகொண்ட 3 அமுக்க குண்டுகளும் சிறப்பு அதிரடிப் படையினரால் கடந்த 20 ஆம் திகதி கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 9115 Mukadu · All rights reserved · designed by Speed IT net