அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது!

அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் கைது! அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி மேயர் அப்துல் கபூர் அஸ்மி சற்று முன் கைது செய்யப்பட்டுள்ளார். பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

அந்தமானில் பதிவானது இவ்வாண்டுக்கான முதலாவது பாரிய நிலநடுக்கம்!

அந்தமானில் பதிவானது இவ்வாண்டுக்கான முதலாவது பாரிய நிலநடுக்கம்! அந்தமான், நிக்கோபார் தீவுகளில் இன்று காலை பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது....

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுரையில் தீர்மானம் எடுக்கவில்லை!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதுரையில் தீர்மானம் எடுக்கவில்லை! பொதுஜன பெரனமுன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் சுதந்திர கட்சியினுடனான புதிய கூட்டணி தொடர்பில் இதுரையில் எவ்விதமான...

கடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி!

கடலில் மணல் நிரப்பும் பணிகள் பூர்த்தி! சீனா, இலங்கையுடனான நல்லுறவிற்கு தொடர்ந்தும் முக்கியத்துவம் வழங்கி வருகின்றது. மேலும் இருநாடுகளும் அடைந்துகொள்ளத்தக்க நிலைபேறான அடைவுகள் தொடர்பிலும்...

சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு!

சுரேன் ராகவன் மற்றம் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு! வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் மற்றம் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கு இடையில்...

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்!

தமிழ் மக்களுக்காக கூட்டமைப்பு இதனை செய்ய வேண்டும்! தமிழ் மக்களுக்கு மாற்றம் ஏற்படவேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமைச்சுப் பொறுப்புகளை ஏற்று சேவையாற்றவேண்டும் என முன்னாள் பிரதியமைச்சர்...

தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்!

தமிழ் மக்களை ஒருபோதும் கைவிட மாட்டேன்! தான் மீண்டும் பிரதமராகக் காரணமாக தமிழ் மக்களுக்கு, என்றும் தான் நன்றியுடையவனாகவே இருப்பேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன்,...

வடக்கிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவேன்! வடக்கின் ஆளுநர்

வடக்கிலிருந்து முற்றாக ஒழித்துக்கட்டுவேன்! வடக்கின் ஆளுநர் வட மாகாணத்திலிருந்து போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்படும் என புதிய ஆளுநர் சுரேன் ராகவன் வாக்குறுதி வழங்கியுள்ளார். வடக்கில்...

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை!

இலங்கையில் அதிரடியாக அறிமுகமாகும் நடைமுறை! மீறினால் கடுமையான சட்ட நடவடிக்கை! இலங்கையில் வெற்றுக் கைகளினால் உணவினை தொட்டு மற்றவர்களுக்கு விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய...

சிறுவன் செய்த காரியத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

சிறுவன் செய்த காரியத்துக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை! மலேசியாவில் சொந்த சகோதரியை அவரது சகோதரனே தாய்மையாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்காரணமாக 14 வயது சிறுவனுக்கு...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net