Posts made in January, 2019

இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மும்மூர்த்திகள்! கொழும்பில் நேற்று நடைபெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் அரசியல் ரீதியாக தமக்குள்ளே மோதிக் கொள்ளும் மூன்று தலைவர்கள் ஒன்றாக கூடியுள்ளனர்....

யுத்த குற்றங்களை விசாரிக்க சர்வதேச நீதிபதிகளின் தலையீடு அவசியம்! யுத்த குற்றங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு சர்வதேச நீதிபதிகளின் மத்தியஸ்தம் அவசியம் என நோர்வே தெரிவித்துள்ளது. இலங்கைக்கு...

கட்சிக்காக 24 மணி நேரமும் உழைப்பேன்! 24 மணி நேரமும் கட்சிக்காக உழைப்பதாக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய...

பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரின் விளக்கமறியல் நீடிப்பு கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்க பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாநகர சபை உறுப்பினரான குலதிஸ்ஸ...

இலங்கை அணி வெற்றி பெற 180 ஓட்டங்கள் தேவை! இலங்கை, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையலான ரி20 கிரிக்கட் போட்டி இன்று ஒக்லன்ட், ஈடுன் பார்க் மைதானத்தில் நடைபெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில்...

ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் கைது! மன்னார், வங்காலைப்பாடு பகுதியில் சட்டவிரோத ஆமை இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவரை கடற்படையினர் கைதுசெய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். மன்னார், வங்காலைப்பாடு...

அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவர் நியமனம்! அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்களாக இருவரும், பிரதியமைச்சர் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர்....

தேர்தலுக்கு வாருங்கள்! மஹிந்த சவால் நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு செல்வோம் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற அமர்வுகள் பிரதி சபாநாயகர் ஆனந்த...

படகு சேவையினை சீராக்க துரித நடவடிக்கை! மிரிஸ்ஸ திமிங்கில பார்வையிடல் படகு சேவையினை சீராக்க உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி...

அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பிப்பு! அரசியலமைப்பு முன்மொழிவுகளை உள்ளடக்கிய நிபுணர் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதி...