Posts made in January, 2019

விவசாயிகளுடன் வீதிக்கு இறங்கிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும், கருணாவும்! மட்டக்களப்பு, வாகனேரி நீர்ப்பாசன திட்டத்தினை உறுகாம நீர்ப்பாசன திட்டத்திலிருந்து பிரிப்பதற்கு இராஜாங்க அமைச்சர்...

ஆயிரக்கணக்கானவர்களின் வாழ்வாதாரம் அழிந்து விடாது பாதுகாருங்கள் – முன்பள்ளி ஆசிரியர்கள் கோரிக்கை சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் முன்பள்ளி ஆசிரியர்களாகவும், பண்ணைகளில் உணவு உற்பத்தி...

முல்லைத்தீவில் கடலில் மிதந்து வந்த பெறுமதியான வலைகள் முல்லைத்தீவு – நாயாறு ஆழ்கடலில் மிதந்து வந்த ஒரு தொகுதி வலை நேற்று மீனவர்களால் மீட்கப்பட்டுள்ளன. நாயறுப்பகுதி மீனவர்கள் நேற்று காலை...

வவுனியாவில் அம்மாச்சி உணவகம் முன்பாக புதிதாக முளைத்துள்ள மதுபானக் கடை! மக்கள் விசனம்! வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று திடீரென புதிதாக மது விற்பனை நிலையம் ஒன்று திறந்து...

மைத்திரியின் கையில் முடிவு! ஜனாதிபதித் தேர்தலை முற்கூட்டியே நடத்தும் திட்டம் குறித்து ஆராயப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், அத்தகைய தேர்தலில் தாமும் ஒரு வேட்பாளராக ஜனாதிபதி...

யாழில் ஆர்ப்பாட்டம் : மீண்டும் ரெஜினோல்ட் குரே வேண்டும்! வடக்கு மாகாண ஆளுநராக மீண்டும் ரெஜினோல்ட் குரேயை நியமிக்க கோரி யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்னாக இன்று திங்கட்கிழமை காலை கவனயீர்ப்பு...

கல்லடி பாலத்தில் தற்கொலை செய்துகொண்ட சிறுமி! மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுமியின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது . தற்கொலை செய்துகொண்ட சம்பவம்...

மஹிந்த ஆதரவாளர்களினால் கோபமடைந்த ரணதுங்க! மாத்தறை- பெலியத்தை ரயில சேவையை ஆரம்பிக்க வந்த அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவுக்கு நேற்று ஆர்ப்பாட்டத்துடன் வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி...

கிளாலி கிராமத்து மக்களில் பிரச்சினையை நேரில் சென்று பார்வையிட்ட சிறீதரன்! கிளாலி பொது அமைப்புக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கிளாலி கிராமத்திற்கு விஜயம்...

எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம்! எதிர்க் கட்சிகளின் பாரிய கூட்டணி தொடர்பில் அரசாங்கம் அச்சம் கொண்டுள்ளது. அதனால் அதனை குழப்ப பிரதமர் ரணில் விக்ரமசிங்க சதித்திட்டங்களை...