தந்தை வழியில் நாட்டு மக்களுக்காக முழு மூச்சாகப் பணியாற்றுவேன்!

தந்தை வழியில் நாட்டு மக்களுக்காக முழு மூச்சாகப் பணியாற்றுவேன்! பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் அரசியல்யாப்பினை புறந்தள்ளிவிட்டு ஜனநாயகத்தை குப்பைக்...

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்!

பிரிக்கப்படாத நாட்டுக்குள் தீர்வுகாண இறுதித் தருணம்! “இந்த நாட்டில் நீடித்து இருக்கின்ற நீண்டகால இனப் பிரச்சினைக்கு இந்த ஆண்டு தீர்வு எட்டப்பட்டாகவேண்டும். தமிழ் மக்கள் சார்பில் மிக...

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தம் சந்திரிக்கா! குழப்பத்தில் மைத்திரி

தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தம் சந்திரிக்கா! குழப்பத்தில் மைத்திரி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க மீண்டும் நாடாளுமன்றத்திற்கு வருகை தருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிய வருகிறது....

பிரேஸில் வன்முறையை தடுக்கு 300 துருப்புகள் களத்தில்!

பிரேஸில் வன்முறையை தடுக்கு 300 துருப்புகள் களத்தில்! பிரேசிஸின் வடக்கு நகரான ஃபோர்டலிசாவில் இடம்பெற்று வரும் வன்முறையை தடுக்க, சுமார் 300 துருப்புகள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. நகரின் வர்த்தக...

இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது!

இலங்கையில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்க முடியாது! இலங்கை விடயத்தில் சர்வதேசத்தின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கொழும்பு, பேராயர் மெல்கம் கார்தினல் ரஞ்சித் ஆண்டனை தெரிவித்துள்ளார்....

கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டாலும் தமிழர்கள் தமக்கு ஒத்துழைப்பார்கள்!

கூட்டமைப்பு ஒத்துழைக்காவிட்டாலும் தமிழர்கள் தமக்கு ஒத்துழைப்பார்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்காவிட்டாலும், தமிழர்கள் தமக்கான ஒத்துழைப்புக்களை வழங்குவார்களென ஸ்ரீலங்கா...

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பில் முடிவு!

மத்தல விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பில் முடிவு! மத்தல ராஜபக்ஷ விமான நிலையத்தின் எதிர்காலம் தொடர்பாக அரசாங்கம் இந்த வாரம் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது....

இந்திய வங்கிகள் வேலைநிறுத்தம்

இந்திய வங்கிகள் வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கு எதிரான நடவடிக்கைள் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக இந்திய வங்கிகள் அறிவித்துள்ளன. குறித்த...

பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா!

பென்டகனின் மூன்றாவது முக்கிய அதிகாரி இராஜிநாமா! அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகனின் அலுவலக தலைமை நிர்வாகி ரியர் அட்மிரல் கெவின் ஸ்வீனே இராஜிநாமா செய்துள்ளார். பாதுகாப்புச் செயலாளர்...

கட்டாயம் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி!

கட்டாயம் அமுல்படுத்துமாறு உத்தரவிட்டுள்ள ஜனாதிபதி! ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் அமைச்சர்களால் நியமிக்கப்படும் அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்களின் விடயங்களில்...
Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net