Posts made in January, 2019

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிற்கு பல்கலைக்கழக மாணவர்களால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1000 பாடசாலை...

பலாலி விமான நிலைய அபிவிருத்தி தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி! யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான எவ்வித அதிகார அனுமதியும் இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என இந்திய...

மட்டக்களப்பில் திடீர் சுற்றிவளைப்பு! சிலருக்கு நடவடிக்கை, பலருக்கு எச்சரிக்கை! மட்டக்களப்பு – கோட்டைமுனை பகுதியில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் நேற்று மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்...

திருகோணமலையில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள்! திருகோணமலை- தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா பிரதான வீதியில் வீதி ஒழுங்கு அறிவித்தல்கள் இல்லாமையினால் பல்வேறு அசௌகரியங்கள்...

பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல! விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஜனநாயகத்திற்கு விரோதமானவர் அல்ல என வட மாகாண சபையின் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம்...

யாழ்ப்பாணம் சென்ற வாகனத்தினால் ஏற்பட்ட சோகம் – இருவர் மரணம்! கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் காயமடைந்த மற்றுமொருவர் இன்று உயிரிரிழந்துள்ளார்....

சற்று முன் மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் நியமனம்! மாகாண சபைகளுக்கான புதிய ஆளுநர்கள் சற்று முன்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநராக M.L.A.M...

மகிந்தவின் பதவி உறுதியானது! இலங்கையில் எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்சவே தொடரவுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். இந்த ஆண்டிற்கான கட்சித் தலைவர்களுக்கான முதல் ஒன்றுகூடலானது...

மஹிந்தவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு சபாநாயகர் அறிவிப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, எதிர்க்கட்சித் தலைவராக ஏற்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய, இன்று (04) நடைபெற்ற கட்சித் தலைவர்கள்...

மஹிந்தவிற்கு விட்டுக் கொடுக்க மாட்டேன்! எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விடாப்பிடியில் இருப்பதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது....